சுடுகாடு

‘இங்க தொந்தரவே இருக்காது’.. மயானத்தில் உல்லாசமாக இருந்த கட்சி நிர்வாகி… மறு நிமிடமே ஷாக்!

யாரோட தொந்தரவும் இருக்காது என மயானத்தில் உல்லாசமாக இருந்த பெண் மற்றும் பிரபல கட்சி நிர்வாகி வசமாக சிக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரபிரதேசம் புலந்தசாகர் மாவட்டத்தில்…

3 months ago

சுடுகாட்டை கூட விட்டுவைக்காத அவலம்.. மணல் திருடும் கும்பல் : கண்டுகொள்ளாத நிர்வாகம்..பாஜக மறியல்!

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் தெற்கு மயானத்தில் குப்பைகளை குழி தோண்டி புதைப்பதாக கூறி மிக பெரிய பள்ளத்தை தோண்டி கிராவல்மணல் திருட்டு நடகிறது. கிராவல் மண்னை இரவு…

1 year ago

சுடுகாட்டுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை.. சடலத்தை புதைக்க முடியாமல் தவித்த கொடுமை!

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், இறந்தவர்களின் உடல்களை, தாயார் குளம் சுடுகாடு மின் மயான தகன மேடை, வெள்ளைகுளம் மின் தயான மேடை , வையாவூர் இடுக்காடு மற்றும்…

1 year ago

பாதையும் இல்லை, பாலமும் இல்லை.. ஆற்றை கடந்து இறந்தவரின் சடலத்தை தூக்கி செல்லும் அவலம் : மக்கள் அவதி!

பாதையும் இல்லை, பாலமும் இல்லை : ஆற்றை கடந்து இறந்தவரின் சடலத்தை தூக்கி செல்லும் அவலம் : மக்கள் அவதி! திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே வேம்பார்பட்டி ஊராட்சி…

2 years ago

சுடுகாட்டில் தோண்டப்பட்ட சவக்குழி… திடீரென குழியில் படுத்து போராட்டம் செய்த நபரால் பரபரப்பு!!!

ஓட்டப்பிடாரம் அருகே பச்சைபெருமாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி முத்து மகன் அப்பாவு ( 80) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். தொடர்ந்து அவரது உறவினர்கள் அடக்கம்…

2 years ago

மயான பூமியை கூட விட்டுவைக்கல.. அடக்கம் செய்யும் இடத்தை ஆக்கிரமித்து அலுவலகம் அமைத்த திமுக? பொதுமக்கள் எதிர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது பொங்கலூர் ஒன்றியம். இப்பகுதிக்குட்பட்ட மாதப்பூர் ஊரட்சியில் திடீரென திமுக கொடி மற்றும் தோரணத்துடன் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

3 years ago

கடைசியா சுடுகாடு செல்ல கூட வழியில்ல… கரும்பு தோட்டத்தில் சடலத்தை எடுத்து சென்ற அவலம் : பொதுமக்கள் கவலை!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்பசார் ஊராட்சிக்குட்பட்ட அவனம்பட்டு கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவனம்பட்டு காலனி பகுதியில் வசிக்கும் பொது…

3 years ago

இனி சுடுகாட்டுக்கு போக வேண்டா.. வீடு தேடி வரும் சுடுகாடு : அறிமுகமானது நடமாடும் தகன வாகனம்!!

தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆத்மா அறக்கட்டளை தலைவர் வி.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நிறுவன…

3 years ago

This website uses cookies.