சுயேட்சை வேட்பாளர்

சொல்ல சொல்ல கேட்காத மன்சூர் அலிகான்… மருத்துவர்களின் முடிவை மீறி டிஸ்சார்ஜ்… காரணம் என்ன..?

மருத்துவர்களின் ஆலோசனையை மீறி, மருத்துவமனையில் இருந்து அடம்பிடித்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். நாளை தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில்…

1 year ago

நடிகர் மன்சூர் அலிகான் திடீரென மருத்துவமனையில் அனுமதி… பிரச்சாரத்தின் போது நடந்த சம்பவம்!!

நடிகரும், வேட்பாளரமான மன்சூர் அலிகான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் இந்திய புலிகள்…

1 year ago

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு.. திண்டுக்கல்லில் பரபரப்பு!!!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு.. திண்டுக்கல்லில் பரபரப்பு!!! நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் சீலப் பாடியைச் சேர்ந்த ஆண்டிமடம் ஆறுமுகம் என்பவர்…

1 year ago

திருமுருகன் காந்தி பிரச்சாரம்… மிரட்டல் விடுத்து தடுத்து நிறுத்திய பாஜகவினர் ; கோவையில் பரபரப்பு…

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. கோவை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக…

2 years ago

தாமரையை தின்னாச்சு… இரட்டை இலையை மென்னாச்சு ; TVS XL-லில் சென்று மன்சூர் அலிகான் அட்ராசிட்டி பிரச்சாரம்…!!!

அருணாச்சல பிரதேசத்தை சீனா பாதி ஆக்கிரமித்து உள்ளதாகவும், இதை கோழை பிரதமர் கேட்க முன்வரவில்லை என்று வேலூர் தொகுதி நாடாளுமன்ற சுயேட்சை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

2 years ago

தெரு தெருவாக செருப்பு மாலை அணிந்து வாக்கு சேகரித்த வேட்பாளர் : பரபரப்பை கிளப்பிய பிரச்சாரம்!

தெரு தெருவாக செருப்பு மாலை அணிந்து வாக்கு சேகரித்த வேட்பாளர் : பரபரப்பை கிளப்பிய பிரச்சாரம்! தமிழகத்தில் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி தேர்தலை சந்திக்கும்…

2 years ago

‘எல்லோருமே திருடங்க தான்’… பாடலை ஒலிக்கச் செய்தபடி நடனமாடிக் கொண்டே வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை!!!

திண்டுக்கல்லில் எல்லோருமே திருடங்க தான் என்ற பாடலை ஒலிக்கச் செய்தபடி நடனம் ஆடிக்கொண்டு வந்த சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்த சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சயர்படச்…

2 years ago

ஓபிஎஸ்சை விடாது துரத்தும் கருப்பு…? சுயேச்சையாக களம் இறங்கும் ரகசியம்…? சவாலாக குவியும் ஓபிஎஸ்கள்!

முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அதிமுகவை கைப்பற்றுவதற்காக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கைகோர்த்துக் கொண்டு என்னதான் சட்டப் போராட்டம் நடத்தினாலும் இதுவரை அவருக்கு…

2 years ago

விழுப்புரம் தனித் தொகுதியில் மீண்டும் முதல் நபர்… 14வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்!!

விழுப்புரம் தனித் தொகுதியில் மீண்டும் முதல் நபர்… 14வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்!! விழுப்புரம் தனி தொகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்…

2 years ago

‘ஜனநாயகம் செத்துப் போச்சு’… சவப்பெட்டியுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு..!!!

நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர், "ஜனநாயகம் இறந்து விட்டது" என குறிப்பிடும் வகையில் சவப்பெட்டியுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது.…

2 years ago

ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி பரிசு : தோல்வியடைந்த சுயேட்சையின் விநோத அறிவிப்பு

கரூர் : ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக விண்ணப்பிக்கும் கவுன்சிலர்களுக்கு ரூ.1 கோடி மற்றும் பாராட்டு விழா நடத்தப்போவதாக கரூர்…

4 years ago

போலி தங்க காசுகளை ஓட்டுக்களாக மாற்றிய தில்லாலங்கடி ‘சுயேட்சை’.. 2 நாட்களுக்கு பின் வெளியான உண்மையால் வாக்காளர்கள் அதிர்ச்சி!!

ஆம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழங்கிய தங்க நாணயத்தை அடகு கடையில் பரிசோதித்தபோது, அது பித்தளை என தெரிய வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.…

4 years ago

4 மாசமா இப்படிதா இருக்கு : மக்கள் புகாரால் வாக்கு சேகரிப்பின் போது சாக்கடையை சுத்தம் செய்த சுயேட்சை வேட்பாளர்!!

கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி 32 வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மகேஸ்வரன் என்பவர் தனது வார்டில் தேங்கியுள்ள சாக்கடைகளை சுத்தம் செய்து வாக்கு சேகரித்தார்.…

4 years ago

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் ‘விறுவிறு’: முகக்கவசம் வழங்கி வாக்கு சேகரித்த பஞ்சாப் தமிழரான சுயேட்சை வேட்பாளர்..!!

கோவை: முக கவசம் வழங்கி ,பாட்டு பாடி வாக்கு சேகரிக்கும் பஞ்சாப் தமிழர் ஆனந்த் சிங்,இந்த தேர்தலில் 71 வது வார்டு பகுதி மக்கள் தனக்கு வெற்றி…

4 years ago

வேட்புமனுவின் போது குதிரை… வாக்கு சேகரிப்பின் போது ஆர்மோனியப் பெட்டி : பாட்டு பாடி வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்!!

கோவை : கோவையில் ஆர்மோனிய பெட்டி வாசித்தும், பாட்டு பாபாடியும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 32வது…

4 years ago

கோவை 71வது வார்டில் சுயேட்சையாக களம்காணும் ‘பஞ்சாப் தமிழர்’: ஆதரவாக வீடியோ வெளியிட்ட நடிகர்கள்..!!

கோவை மாநகராட்சி 71 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு பஞ்சாப் தமிழர் ஆனந்த் சிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…

4 years ago

தேசத் தலைவர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்: வீதியில் உலா வந்தவர்களை வியந்து பார்த்த மக்கள்..!!

கோவை: கோவையை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா போன்ற வேடம் அணிந்த கலைஞர்களுடன் வேட்பு மனு அளித்த சுவாரஸ்ய சம்பவம்…

4 years ago

ஒரு கோடி கொசு… ஒரு லட்சம் கரப்பான்… 10 ஆயிரம் எலிகளை ஒழிப்பதே நோக்கம் : கரூரை கலக்கும் சுயேட்சை வேட்பாளர்…!!

கொசு ஒழிப்பு திட்டம், எலிகள் ஒழிப்பு திட்டத்துடன் கரூர் மாநகராட்சி தேர்தல்லி சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கலக்கி வருகிறார். கரூர் மாநகராட்சித் தேர்தல் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.…

4 years ago

This website uses cookies.