சுற்றுலா பயணிகள் கூட்டம்

தொடர் விடுமுறையால் ஆழியாறு அணையில் நிரம்பி வழிந்த சுற்றுலா பயணிகள் : போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி!!

இன்று முதல் 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த…

கட்டுக்கடங்காத கூட்டத்தால் திக்குமுக்காடிய ஆழியாறு : கடும் போக்குவரத்து நெரிசல்… பணியில் இல்லாத போலீஸ்..கேள்விக்குறியான பாதுகாப்பு!!

கோவை : பொள்ளாச்சி ஆழியார் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தில் பிரபல சுற்றுலாத் தலங்களில்…

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகள் : போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்த வாகனங்கள்!!

கொடைக்கானல் : சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் மலைகளின் இளவரசி சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய வழிகளில் கடும் போக்குவரத்து…

பாம்பன் பாலத்தை கம்பீரமாக கடந்த எல்லை பாதுகாப்பு ரோந்து கப்பல்கள்: ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்..!!

இராமநாதபுரம்: பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்து சென்ற எல்லை பாதுகாப்புப் படைக்குச் சென்ற சொந்தமான ரோந்துக் கப்பல்களை சாலை பாலத்தில்…

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : பரிசலில் சென்று உற்சாகம்…

தருமபுரி : ஒகேனக்கல்லில் விடுமுறை தினத்தை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்ததால், சிறு சிறு தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….