செய்தியாளர் மீது தாக்குதல்

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீதான தாக்குதலில் சிக்கிய காவலர் : பின்னணியில் பகீர் காரணம்!!

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீதான தாக்குதலில் சிக்கிய காவலர் : பின்னணியில் பகீர் காரணம்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை…

திமுகவின் பேச்சை கேட்டு ஆடும் போலீஸ்… செய்தியாளர் மீது பொய் வழக்கு ; அண்ணாமலை கடும் கண்டனம்..!!

பெண் ஒருவர் அளித்த பொய் புகாரின் பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

செய்தியாளரை கட்டி வைத்து திமுகவினர் தாக்குதல்… திமுக மேற்கு மாவட்ட நிர்வாகி கைது.. மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு

போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது….

அறையில் கட்டி வைத்து செய்தியாளர் மீது கொடூரத் தாக்குதல்… அத்துமீறிய திமுகவினரின் அராஜகம் ; அன்புமணி கண்டனம்..!!!

தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீதான தாக்குதலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரூ.2000 கோடி…

போதைப்பொருள் கடத்தல்…. செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீது திமுகவினர் தாக்குதல்… இபிஎஸ் கடும் கண்டனம்…!!

பத்திரிக்கையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் எவ்வித அரசியல் அச்சுறுத்தலும் அளிக்காமல், அவர்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசின் முதல்வரைக்…

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்… செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீது திமுகவினர் தாக்குதல்… ஊடகவியாளர் சங்கம் கண்டனம்!!

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

பத்திரிக்கையாளர் மீது கொடூரத் தாக்குதல் சம்பவம்… 2 குற்றவாளிகளுக்கு கால்முறிவு… கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில்…

செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு… குற்றவாளிகள் 2 பேரை கைது செய்தது தனிப்படை.. மேலும் சிலருக்கு வலைவீச்சு..!!

திருப்பூர் அருகே செய்தியாளரை அரிவாளால் வெட்டி சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

போலீஸ் அலட்சியமே கொடூர தாக்குதலுக்கு காரணம் : செய்தியாளரை நேரில் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

காவல்துறையின் அலட்சியமே கொடூர தாக்குதலுக்கு காரணம் : செய்தியாளரை நேரில் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு! திருப்பூர் மாவட்டம்…

பல்லடத்தில் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு… கரூரில் வீதியில் இறங்கி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…!

பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை கண்டித்து கரூரில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார். பல்லடம் தனியார்…

சட்டம் ஒழுங்கில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது : செய்தியாளர் தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!

சட்டம் ஒழுங்கில் திமுக அரசு தோல்வியடைந்து விட்டது : செய்தியாளர் தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்! திருப்பூர் தனியார் செய்தி தொலைக்காட்சி…

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? செய்தியாளர் தாக்குதல் விவகாரம் ; தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்

திருப்பூர் அருகே செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பூர்…

செய்தியாளர் மீது கொடூர தாக்குதல்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு : பத்திரிகையாளர் சுதந்திரத்தை உறுதி செய்க.. திமுகவுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

செய்தியாளர் மீது கொடூர தாக்குதல்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு : பத்திரிகையாளர் சுதந்திரத்தை உறுதி செய்க.. திமுகவுக்கு இபிஎஸ்…

துரத்திய மர்மநபர்கள்… போலீசிடம் பாதுகாப்பு கேட்டும் பலனில்லை.. தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.!!

துரத்திய மர்மநபர்கள்… போலீசிடம் பாதுகாப்பு கேட்டும் பலனில்லை.. தனியார் செய்தி தொலைக்காட்சி நிருபர் மீது கொலைவெறி தாக்குதல்.!! திருப்பூர் மாவட்டம்…

திமுக வாகன பேரணியில் பரபரப்பு… செய்தியாளர்கள் மீது திமுக நிர்வாகி தாக்கியதால் வாக்குவாதம்!!!

திமுக வாகன பேரணியில் பரபரப்பு… செய்தியாளர்கள் மீது திமுக நிர்வாகி தாக்கியதால் வாக்குவாதம்!!! சேலத்தில் வரும் 27ஆம் தேதி திமுக…

மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 : செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மீது டாஸ்மாக் ஊழியர்கள் தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ!!

தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளில் மது பாட்டில்கள் ஐந்து முதல் பத்து ரூபாய் வரை கூடுதலாக விற்கப்படுவதாக தொடர்ந்து…

‘நாங்க திமுக-காரங்க… உன்னால ஒன்னும் பண்ண முடியாது’ ; செய்தி நிறுவன ஊழியரை கட்டையால் தாக்கிய போதை ஆசாமி..!!

கோவை : பிரபல தனியார் செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞரை மதுபோதையில் பக்கத்து வீட்டுக்காரர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…