தடுப்பணை

எத்தனை தடுப்பணைகளை கட்ட முடியுமோ அத்தனையும் கட்டுவோம் ; திமுக அரசை அலற விடும் ஆந்திர அரசு!

ஆட்சிக்கு வந்தபின் சந்திரபாபு நாயுடு இன்று தன்னுடைய சொந்த தொகுதியான குற்றம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது ஸ்ரீசைலம் அணையில் இருந்து ஆந்திராவின் ராயல் சீமா பகுதிகளில்…

12 months ago

நீர் ஆதாரம் எல்லாமே போச்சு.. கேக்க வேண்டிய CM வாயை மூடி மவுனமா இருக்காரு : போராட்டத்தை அறிவித்த பிஆர் பாண்டியன்!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தமிழக நதிநீர் உரிமைகள் குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

1 year ago

கேரள அரசு புதிய அணை கட்ட முடியாது.. மீறினால் அதிமுக உரிமை மீட்பு குழு ஆக்ஷன் எடுக்கும்..ஓபிஎஸ் வாய்ஸ்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இக்கோவிலின் 3ம் நாள்…

1 year ago

தோழமை உணர்வை நிலைநிறுத்துங்க.. தடுப்பணை கட்டும் பணி : கேரள முதலமைச்சருக்கு CM ஸ்டாலின் கடிதம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், காவிரிப் படுகையில் அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை…

1 year ago

மக்களுக்கு வெற்று வாக்குறுதி.. கோபாலபுர நலனில் மட்டுமே கவனம் : முதலமைச்சர் ஸ்டாலின் மீது அண்ணாமலை காட்டம்!

மக்களுக்கு வெற்று வாக்குறுதி.. கோபாலபுர நலனில் மட்டுமே கவனம் : முதலமைச்சர் ஸ்டாலின் மீது அண்ணாமலை காட்டம்! கேரள அரசு தடுப்பணை கட்டிவருவதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும்…

1 year ago

தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம்.. சட்டப்படி நடவடிக்கை எடுங்க : அன்புமணி வாய்ஸ்!

தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம்.. சட்டப்படி நடவடிக்கை எடுங்க : அன்புமணி வாய்ஸ்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

1 year ago

தடுப்பணையில் குளிக்க சென்ற +2 மாணவர்கள்.. நீச்சல் தெரியாமல் தத்தளித்த 3 பேர்.. இறுதியில் சோகம்!!

தடுப்பணையில் குளிக்க சென்ற +2 மாணவர்கள்.. நீச்சல் தெரியாமல் தத்தளித்த 3 பேர்.. இறுதியில் சோகம்!! கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள்…

1 year ago

தரமற்ற முறையில் கட்டப்படும் தடுப்பணை… தடுத்து நிறுத்திய பொதுமக்கள் ; அமைச்சரின் சொந்த தொகுதியில் அவலம்..!!

திண்டுக்கல் அருகே தரமற்ற முறையில் கட்டப்படும் தடுப்பணையின் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள், வரிப்பணம் பல லட்ச ரூபாயை ஒப்பந்ததாரருக்காக அதிகாரிகள் வீணடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். திண்டுக்கல்…

2 years ago

This website uses cookies.