கோவை ஜிகேஎஸ் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் கிரிஸ்டோஃபர் எடிசன், தனக்கு பரிமாறப்பட்ட முழு பொரித்த கோழியில் லெக் பீஸ் இல்லை என நீதிமன்றபடிகளை ஏறியுள்ளார். இது குறித்து…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள கிணறு ஒன்றில் ஒரு ஆண் மற்றும் சிறுவன் ஆகியோரின் உடல் சடலமாக மிதந்ததை…
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன்தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு…
கடந்த சில நாட்களாகவே ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம், மலைச்சரிவு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன.…
கடந்த மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனையில்…
“தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட…
பணி நிரந்தரம் கோரியும், தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்தும் 13 ஆவது நாளாக சென்னையைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பலர் ரிப்பன் மாளிகையின்…
திண்டுக்கல் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது வீட்டில் அமைந்துள்ள 10 அடி ஆழமுள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியை பெயிண்ட் அடிக்க தினேஷ்…
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமான சித்ரதுர்காவில் இரண்டு பேருந்துகளுக்கு நடுவில் ஆட்டோ ஒன்று நசுங்கிய காட்சி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஒரு பேருந்து…
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள உத்தரகாசியின் தரலி என்ற பகுதியில் மேக வெடிப்பு நிகழ்ந்த நிலையில் அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 10…
கோவை ஆர் எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் சாலை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் வரவு செலவு கணக்குகளை கவனித்து வந்துள்ளார். இந்த…
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள உத்தரகாசியின் தரலி என்ற பகுதியில் மேக வெடிப்பு நிகழ்ந்த நிலையில் அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் 10…
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி அணி ஓபிஎஸ் அணி என உருவான நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமாக எழுந்தது. அதனை தொடர்ந்து அதிமுகவின்…
முதல்வர் முக ஸ்டாலின் கடந்த மாதம் தலைச்சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வார காலம் சிகிச்சை முடிவடைந்த பிறகு கடந்த மாதம் 27 ஆம் தேதி…
பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவரான அன்புமணி தற்போது அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு…
தமிழக பாஜகவில் முக்கிய பதவிகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அந்த வகையில் நடிகை குஷ்புவுக்கு தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் பதவியளிக்கப்பட்டுள்ளது. மேலும் சசிகலா…
சென்னையில் உள்ள 10,000 பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி செலவிடப்பட்டும் கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக இருப்பதாக திமுக…
இந்துக்கள் நான்காவது குழந்தையை பெற்றால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் என்பவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பகவான் ராமரின் இராணுவ…
சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் அமைந்துள்ளது மாரியம்மாள் பட்டாசு ஆலை. இந்த ஆலையில் இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சமயத்தில் இரசாயன பொருட்கள்…
திருப்பூர் மாவட்டத்தில் கந்தம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஜெமினி ஜோசஃப். இவரது சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் சித்தூர். இவரது மனைவி ரேவதிக்கு 36 வயது. இவர்…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாக கூழு கூட்டத்தில் பேசியபோது, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியிருந்தார். இது பேசுபொருளாக…
This website uses cookies.