தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

கோவைக்குள் நுழைகிறதா தக்காளி காய்ச்சல்? கோவை – வாளையார் எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிர சோதனை!!

கோவை : கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சல் பரவாமல் தடுக்க கோவை – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது….