தமிழக மீனவர்கள்

தேர்தலுக்காக திடீர் மீனவர் பாச நாடகம்.. பிரதமருக்கு 3 கேள்விகளை முன்வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி திமுகவை குற்றம்சாட்டிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது உணர்வுப்பூர்வமான விஷயம்.. மீனவர்களின் குடும்பத்தையும் கொஞ்சம் நினைத்து பாருங்க ; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!!

உணர்வுப்பூர்வமான பிரச்சினையின் தன்மையைக் கருத்தில்கொண்டு இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட விரைவாக நடவடிக்கை…

மீனவர்கள் மீது அக்கறை இருந்தால் அபராதத் தொகை அரசு செலுத்தலாமே? நீலிக்கண்ணீர் எதுக்கு? CM மீது இபிஎஸ் விமர்சனம்!

மீனவர்கள் மீது அக்கறை இருந்தால் அபராதத் தொகை அரசு செலுத்தலாமே? நீலிக்கண்ணீர் எதுக்கு? CM மீது இபிஎஸ் விமர்சனம்! தமிழக…

தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைது : போராட்டத்துக்கு நடுவில் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!!

தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைது : போராட்டத்துக்கு நடுவில் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!! ராமேஸ்வரம் மீன்பிடி…

கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டது என தமிழக அரசு நினைக்கக்கூடாது : மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராமதாஸ்!

கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டது என தமிழக அரசு நினைக்கக்கூடாது : மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராமதாஸ்! சமீப காலமாக…

தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்.. இலங்கை கடற்படையினர் மீது அதிரடி நடவடிக்கை!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் (வயது 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த…

உதவி செய்யும் இந்தியாவை அவமதிக்கும் இலங்கை…மீனவர்களுக்கு ஜாமீன் வழங்க தலா ரூ.1 கோடி பிணை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!!

சென்னை : தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க அபராதம் கேட்டு உதவி செய்யும் இந்தியாவை இலங்கை அவமதிப்பதாக அன்புமணி ராமதாஸ்…

தமிழக மீனவர்களுக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்…! கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு…

எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 8 பேருக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லை…

தமிழக மீனவர்களிடம் கைப்பற்றிய 105 படகுகள்: ஏலம் விடும் பணியை தொடங்கிய இலங்கை அரசு…கொந்தளிக்கும் மீனவர்கள்..!!

இலங்கை: தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை இலங்கை அரசு ஏலம் விடத்துவங்கியுள்ளது. தமிழக மீனவர்களிடம் இருந்து, எல்லைத் தாண்டி…

தமிழக மீனவர் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதா..? நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை : தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 105 படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் விளம்பரத்தை ரத்து செய்ய…

தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்படையால்…