தம்பதி கைது

பூக்கடையில் லாபம் தருவதாக ₹1 கோடி மோசடி… அலற விட்ட தம்பதி : ஷாக் ஆன கோவை!

அதிக லாபம் தருவதாக கூறி ₹1 கோடி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் பாண்டியன். இவர்…

1 year ago

வறுமையின் பிடியில் குடும்பம்..₹1 லட்சத்திற்கு பெண் குழந்தையை விற்ற தம்பதி.. கோவையில் ஷாக்!

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் சின்னகண்ணான் புத்தூரைச் சேர்ந்தவர் ஆதிகணேஷ் (25) . இவர் அந்தப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை…

1 year ago

இரிடியத்தை ஏற்றுமதி செய்து தருவதாக ₹25 லட்சம் மோசடி : பக்கா பிளான் போட்ட கோவை தம்பதி!!

சென்னை எண்ணூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு அவரது நண்பரான கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் என்பவர் மூலம் கோவை இடிகரையை சேர்ந்த சியாம்(எ) ஜாய் மோகன்…

1 year ago

பீகாரில் ₹1500க்கு குழந்தை வாங்கி கோவையில் ₹2 லட்சத்துக்கு விற்பனை.. தாய், மகள் உட்பட சிக்கிய கும்பல்!

சூலூர் பகுதியில் ஹோட்டல் கடை வைத்து நடத்தி வரும் வட மாநில தம்பதி இருவர் இரண்டு குழந்தைகளை கோவையில் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த…

1 year ago

பிரபல தனியார் நிதி நிறுவன ஊழியரின் பலே மோசடி.. வாடிக்கையாளர்கள் SHOCK : மனைவியுடன் தில்லு முல்லு!

பிரபல தனியார் நிதி நிறுவன ஊழியரின் பலே மோசடி.. வாடிக்கையாளர்கள் SHOCK : மனைவியுடன் தில்லு முல்லு! வேலூர் ஓல்ட் டவுன் பகுதியை சேர்ந்தவர் ரஜினி இவர்…

1 year ago

வீட்டு உரிமையாளரை கொலை செய்து நகைகள், கார் அபேஸ்.. காவலாளி வேடத்தில் வந்த தம்பதி!!!

வீட்டு உரிமையாளரை கொலை செய்து நகைகள், கார் அபேஸ்.. காவலாளி வேடத்தில் வந்த தம்பதி!!! திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மதுரைச் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்…

2 years ago

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கடத்தல்.. 3 மணி நேரத்தில் போலீசார் வலையில் சிக்கிய தம்பதி!!!

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் 1 வயது ஆண் குழந்தை கடத்தல்.. 3 மணி நேரத்தில் போலீசார் வலையில் சிக்கிய தம்பதி!!! சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட…

2 years ago

மாசத்தில் 20 நாள் திருட்டு, 10 நாள் சுற்றுலா.. திருடி திருடியே ரூ.5 கோடியில் வீடு கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தம்பதி!!

கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் மாநகர போலீஸ் ஸ்டேன்களில் பதிவு செய்யப்பட்டது.…

2 years ago

வீடு மொத்தமும் பறவைகள்… விசாரணையில் சிக்கிய தம்பதி : பழனி அருகே பரபரப்பு!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு வசித்து வரும் அறிய வகையிலான பச்சை கிளிகள் மற்றும்…

2 years ago

நடுத்தர வயது பெண்களுக்கு மட்டும் குறி : நட்பாக பழகி நரபலி கொடுத்த தம்பதி.. அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!!

பணக்காரராக வாழ ஆசைப்பட்டு 2 பெண்களை நரபலி கொடுத்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடவந்தரா…

3 years ago

கஞ்சா விற்று கோடீஸ்வரர்களான கணவன், மனைவி : சோதனையில் சிக்கிய 170 கிலோ கஞ்சா.. கோடிக்கணக்கான சொத்துகளை முடக்கிய காவல்துறை..!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 170 கிலோ கஞ்சா பறிமுதல். குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.5.50 கோடி…

3 years ago

உறவினர் வீட்டுக்கு சென்ற ப்ளஸ் 1 மாணவியின் கை, கால்களை கட்டி பாலியல் தொல்லை : போக்சோவில் தம்பதி கைது!!

தருமபுரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த 16…

3 years ago

ரெட் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் திருப்பம் : பல்வேறு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட தம்பதி கைது!!

கோவை : கோவையில் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் சென்னையில் வைத்து கணவன் மனைவி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 9-ம் தேதி காலை வடவள்ளி…

4 years ago

This website uses cookies.