தாசில்தார் உதவி

பழங்குடி மக்கள் வசிக்க எதிர்ப்பு… கிராமத்தினர் துரத்தியதால் குழந்தைகளுடன் வெளியேறிய 27 பேர் : அரணாக நின்ற தாசில்தார்!!

விழுப்புரம் : சின்ன செவலை கிராமத்தில் பழங்குடி ஆதி மக்கள் பூம்பூம் மாட்டுக்காரர்கள் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திருவெண்ணெய்நல்லூர் வருவாய்…