தாய் கைது

குழந்தை மீது பாசம்..நாடகத்தை அரங்கேற்றிய தாய் : கிணற்றில் கிடந்த பிஞ்சுக் குழந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி விஜயா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பெயிண்டராக வேலை…

11 மாதக் குழந்தையை கொன்று ரயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு… தாய் மற்றும் லிவ் இன் பார்ட்னர் கைது.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!!

தனது 11 மாத குழந்தையைக் கொன்று உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்ற வழக்கில் குழந்தையின் தாய் மற்றும் லிவ் இன்…

4 வயது குழந்தையை கொன்று சூட்கேஸில் உடலை எடுத்து வந்த தாய்.. விசாரணையில் கணவர் அளித்த பகீர் வாக்குமூலம்!!

4 வயது குழந்தையை கொன்று சூட்கேஸில் உடலை எடுத்து வந்த தாய்.. கொலை வழக்கில் கணவர் அளித்த பகீர் வாக்குமூலம்!!…

மகள்களை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூரத் தாய்.. அதிர்ச்சி சம்பவம் : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

கள்ளக்காதலனுக்கு மகள்களை விருந்தாக்கிய கொடூரத் தாய்.. அதிர்ச்சி சம்பவம் : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!! மனநலம் பாதிக்கப்பட்ட கணவருடன்…

பேத்திக்கு தாலி கட்ட முயற்சித்த தாத்தா… தடுத்து நிறுத்திய சித்தப்பா.. தோட்டத்தில் அரங்கேறிய அசிங்கம் : ஷாக் சம்பவம்!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கூடக்கோவில் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு 4 மகள்கள், 1 மகன் உள்ளனர். கடந்த…

கண்ணை மறைத்த காமம்.. ஓடும் ரயிலில் இருந்து 3 வயது குழந்தையை வீசிய கொடூரத் தாய் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

3 வயது பெண் குழந்தையை கொன்று ஓடும் ரயிலில் இருந்து வீசிய தாயின் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம்…

பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் பரபரப்பு திருப்பம் : தாய் கைது… விசாரணையில் சிக்கிய வழக்கறிஞர் குடும்பம்!!

குழந்தை கடத்தல் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின் கீழ் தாயை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

21 வயது இளைஞருடன் உல்லாசமாக இருக்க தாய் செய்த கொடூர செயல் : நள்ளிரவில் தோட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

நிலக்கோட்டை அருகே பச்சிளங்குழந்தை மர்ம சாவுவில் திடீர் திருப்பமாக தாய் உட்பட கள்ளக்காதலை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம்…

இனி இந்த பேச்சே வேண்டாம்.. தந்தையை இரும்பி கம்பியால் அடித்து கொன்ற இரு மகன்கள் : தூண்டுதலாக இருந்த தாயும் கைது!!

செங்கம் அருகே குடும்ப தகராறில் மகன்களே தந்தையை தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்…

வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த குடும்பம்.. மலை போல குவிந்து கிடந்த கஞ்சா : கைதான தாய்… தப்பியோடிய மகன்!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பகுதியில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தும்,…

சிறையில் உள்ள மகளை பார்க்க வந்த தாய்க்கு சிறை : ஆசை ஆசையாக மகளுக்கு வாங்கி வந்த GIFT… சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!!

மதுரை மத்திய சிறையில் உள்ள மகளுக்கு கஞ்சா பொட்டலங்களை கொடுக்க முயற்சித்த தாயை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு…

ஆண் நண்பர்களுடன் உல்லாசம் : தகாத தொடர்புக்கு இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தை கொலை..சிக்கிய படுபாதகி!!

நீலகிரி : வேறு சிலருடன் முறையற்ற தொடர்பு இருந்ததால் இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தையை கொன்று நாடகமாடிய தாயை…

ஜோதிடத்தில் நேரம் சரியில்லை… 4 மாத குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய கொடூரம் : நாடகமாடிய தாய் கைது!!

திண்டுக்கல் : பழனி அருகே ஜோதிடத்தில் நேரம் சரியில்லை என்று கூறி 4 மாத ஆண் குழந்தையை ஆற்றில் தூக்கி…