திருவனந்தபுரம்

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை… செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி ; கேரளாவில் நடந்த சோகம்!!!

கேரளாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் மாவட்டம் திருவில்வமலைப் பகுதியைச்…

தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு… வேதனையில் 7 வயது மகன் கிணற்றில் தள்ளிக்கொலை ; வங்கி மேலாளர் எடுத்த முடிவு..!!

கேரளாவில் பிறந்து 28 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த துக்கத்தில், மகனை கொலை செய்துவிட்டு, வங்கி மேலாளர் தற்கொலை செய்து…

பள்ளி மாணவனை பலமுறை பலாத்காரம் செய்த டியூசன் டீச்சர் ; மதுகொடுத்து மயக்க நிலையில் இருக்கும் போது… போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

திருவனந்தபுரம் ; கேரளாவில் பள்ளி மாணவனுக்கு மதுகொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த டியூசன் டீச்சர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…

மருத்துவர் சொன்னதை செய்த இளைஞருக்கு முடிகொட்டியதால் அதிர்ச்சி… திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விரக்தி ; கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு

திருவனந்தபுரம் ; மருத்துவர் கொடுத்த மருந்தை உட்கொண்டதால் புருவம், தாடி மற்றும் தலை முடி கொட்டியதால் இளைஞர் தற்கொலை செய்து…

மெஸ்சி, நெய்மருக்கு ஆற்றுக்குள் பிரமாண்ட கட் அவுட்.. உடனே அகற்ற உத்தரவு..!

திருவனந்தபுரம்: கால்பந்து ரசிகர்கள் கோழிக்கோட்டில் மெஸ்சி, நெய்மருக்கு கேரள ஆற்றுக்குள் பிரமாண்ட கட் அவுட் வைத்தனர். கேரளாவில் கால்பந்து ரசிகர்கள்…

‘இனி ரயிலில் திருமண போட்டோஷூட் நடத்த அனுமதி’: மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் நியூஸ்…!!

திருவனந்தபுரம்: கேரளாவில் மெட்ரோ ரயிலில் திருமண போட்டோஷூட் நடத்த கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது திருமண நிகழ்வுகளில்…

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் – இடதுசாரி மாணவர் அமைப்பினர் இடையே பயங்கர மோதல்: பெண்ணின் மீது கொடூர தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி வீடியோ..!!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் சட்டக் கல்லூரி KSU பிரிவுத் தலைவர் மற்றும் பிற KSU செயல்பாட்டாளர்கள் மீது SFI குண்டர்கள் நடத்திய…

ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்…பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா இன்று தொடங்குகிறது. திருவனந்தபுரம் அருகில் ஆற்றுக்கால் பகவதி அம்மன்…

பாம்பு பிடிப்பதில் மாஸ்டரான வாவா சுரேஷை விஷ பாம்பு கடித்தது: மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆயிரக்கணக்கான விஷ பாம்புகளை பிடித்து மக்களை காப்பாற்றிய வாவா சுரேஷ் விஷ பாம்பு கொத்தியதால் ஆபத்தான நிலையில்…