தீயணைப்புத்துறையினர் மீட்பு

பாதை மாறி வந்த அரிய வகை ஆந்தை : சிறுமி செய்த செயல்.. தீயணைப்புத்துறையினர் பாராட்டு!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருநகர் விவேகானந்தர் முதல் குறுக்கு தெருவில் உள்ள குமரேசன் என்பவரது இல்லத்தில் ஆசியா இந்தோனேசியா…

ஆற்றின் நடுவே சிக்கிக் உயிருக்கு போராடிய இளைஞர் : இயற்கை உபாதை கழிக்க சென்ற போது செல்போனில் மூழ்கியதால் விபரீதம்.. (வீடியோ)!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபூண்டி மணிமுக்தா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மணிமுக்தா ஆற்றில் இயற்கை உபாதை கழிக்க…

50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு : வெகு நேர போராட்டத்திற்கு பிறகு கிரேன் உதவியுடன் மீட்ட தீயணைப்புத்துறை!!

சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை கிரேன் உதவியுடன் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். ஈரோடு மாவட்டம்…

மாயனூர் காவிரி ஆற்றில் மாணவி உட்பட 3 பேர் சிக்கி தவிப்பு : தீயணைப்பு துறையினரின் சாமர்த்தியத்தால் உயிருடன் மீட்பு!!

கரூர் : மாயனூர் காவிரி கதவணை அருகே காவிரி ஆற்றின் நடுவில் தண்ணீரில் மாற்றிக் கொண்ட கல்லூரி மாணவி, மாணவர்கள்…

இடிபாடுகளுக்கு சிக்கி 3 நாட்களாக தவித்த பிறந்த நாய்க்குட்டி : காப்பாற்றி பாலூட்டிய தீயணைப்புத்துறை… கண்ணீர் விட்ட தாய் நாய்..!!

காட்பாடியில் இடிபாடுகளுக்குள் 3 நாட்கள் சிக்கி தவித்த நாய்க்குட்டியை உயிருடன் மீட்ட காட்பாடி தீயணைப்பு துறை வேலூர் மாவட்டம் காட்பாடி…

மரத்தில் ஏறி கீழே இறங்க தெரியாமல் 3 நாள் தவித்த பூனை : தீயணைப்புத்துறையினரின் முயற்சியால் ஏற்பட்ட நெகிழ்ச்சி!

கோவை : வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், மூன்று நாட்களாக மரத்தில் தவித்த பூனைக்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்களை…