துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சேரில் அமர்ந்தபடியே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… அதிகாலையில் நடந்த ஷாக் சம்பவம் ; சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!!

சென்னை காமராஜர் துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து…

சொந்த ஊரான தேனியில் டிஐஜி உடல்…. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால்!!

இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் பதவியில் இருக்கும் காவல்துறை…

இளைஞர்களின் நாயகன்… காவல்துறையை பணியாக நினைக்காமல் வாழ்க்கையாக நினைத்தவர் : வருத்தம் தெரிவித்த அன்புமணி!!

கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று விஜயகுமார் காவல்துறை பணியில் சேர்ந்தார். இதனையடுத்து, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும்…

டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு காரணமே அந்த நோய்தான் : ஏடிஜிபி சொன்ன அதிர்ச்சி தகவல்!!!

கோவை சரக டிஐஜி விஜய்குமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை…

டிஐஜி விஜயகுமார் மரணத்தில் விசாரணை தேவை : தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது காவலாளி துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவரது…

தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு… கோவை சரக டிஐஜி தற்கொலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது காவலாளி துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவரது…

கோவை சரக டி.ஐ.ஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… விசாரணையில் பரபரப்பு திருப்பம்!!

கோவை சரக டி.ஐ.ஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… விசாரணையில் பரபரப்பு திருப்பம்!! கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம்…

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சிஆர்பிஎப் வீரர்? முகாமில் இருந்து சடலமாக மீட்பு!!!

கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் சிஆர்பிஎப் முகாம் உள்ளது.இந்த படைப்பிரிவில் வீரராக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெகன்(32)…

திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்… சடலமாக கிடந்த நேவல் காவலர் : நாகை துறைமுகம் அருகே பரபரப்பு!!

நாகப்பட்டினம் துறைமுகத்தின் உள்ளே இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் ராஜேஷ்…