தூக்கிட்டு தற்கொலை

சிறையில் இருந்த விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலை? தமிழகத்தில் நிகழ்ந்த அடுத்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 36). இவர் அதே பகுதியில்…

ஹோமியோபதி பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை

மதுரை : திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார்…

தேர்தலில் 44 வாக்குகளே கிடைத்ததால் விரக்தி : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை… திருப்பூரில் சோகம்…!

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் விரக்தியில் தூக்கிட்டு…

தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியரின் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை…!

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் கூடுதல் ஆட்சியரின் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தெற்கு காவல்துறையினர் விசாரணை…

மகனை இழந்த சோகம்… தி.மு.க பிரமுகர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை..!

கன்னியாகுமரி : ஒரே மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு திமுக பிரமுகரும் அவரது மனைவியும்…

கோவையில் மருத்துவ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கோவை: திருப்பூர் சுண்டக்காப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயியான இவரது மகன் கார்த்திக்குமார் கோவை ஒத்தகால் மண்டபம் பகுதியில் தனது…

கைக்குழந்தையை தவிக்கவிட்டு தாய் தற்கொலை : கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் விபரீதம்!!

திருவாரூர் : திருவாரூர் அருகே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கணவன் மீது வழக்கு பதிவு செய்து…

ஒரே நேரத்தில் புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை : திருமணமான 5 மாதத்தில் சோகம்!!

தஞ்சை : ஒரத்தநாடு அருகே திருமணமான 5 மாதத்தில் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….