பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை… கோவை மாநகராட்சி ஆணையரின் வாகனம் முன்பு படுத்து போராட்டம்..!!
பெண் தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததைக் கண்டித்து கோவை மாநகராட்சி ஆணையரை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டதால்…