தேர்தல் பறக்கும் படை

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி…!!

மதுரை ; மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.17 கோடி மதிப்பிலான தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர்…

உரிய ஆவணமின்றி கட்டு கட்டாக பணம்.. ரூ.1.65 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..!!!

உரிய ஆவணமின்றி கட்டு கட்டாக பணம்.. ரூ.1.65 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..!! இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல்…

ஈரோடு இடைத்தேர்தல் ; திட்டமிட்டே அதிமுகவினர் கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு… திருமண மண்டபத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!!

ஈரோடு : அதிமுகவினர் அனுமதி இன்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக வந்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் தேர்தல்…

கோவையின் ஹாட் டாப்பிக்காக மாறிய ஹாட் பாக்ஸ் : திமுகவினர் பதுக்கி வைத்திருந்த 1000 ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல்!!

கோவை : கோவை 80 ஆவது வார்டில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1000 ஹாட்…

பதுக்கி வைத்திருந்த 118 பிளாஸ்டிக் சேர்கள் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மீஞ்சூர் பேரூராட்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 118 பிளாஸ்டிக் சேர்களை தேர்தல்…

உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரொக்கம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி : மணலூர்பேட்டையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்தி24 ஆயிரத்து 540 ரூபாய் ரொக்கத்தை தேர்தல்…

முட்டை லாரியில் ஆவணம் இல்லாத ரொக்கம் ரூ1.85 லட்சம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை…

திருச்சி : திருச்சி அருகே உரிய ஆவணங்கள் இன்றி முட்டை லாரியில் கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரம்…

கோவையில் தேர்தல் பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி: தேர்தல் அதிகாரிகள் தகவல்..!!

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் மாநகராட்சி…

நெருங்கி வரும் நகராட்சி தேர்தல் : கோவையில் தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை!!

கோவை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில்…