கோவை : வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சுற்றிவளைத்த பாஜகவினர் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்தனர். கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளை…
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை எனவும், விவசாயிகள் மீது அக்கறை இல்லை, விவசாயிகளுக்கு நன்மை செய்யும் என்ற எண்ணம் திமுக…
கோவையில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கிய திமுகவினர் நடவடிக்கை எடுக்க அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.…
சென்னை : வரும் 17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி…
இன்னும் 4 நாட்களில் நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு சுமார் 55 ஆயிரம் பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.…
கோவை : ஹாட் பாக்ஸ் கொடுத்த வாங்கிக்கோங்க தப்பே இல்ல ஆனா ஓட்டை மட்டும் அதிமுகவுக்கு செலுத்துங்கள் என எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பேசினார். கோவையில் நடத்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் களைகட்டிய பிரச்சாரம் செருப்பு தைத்து திமுக வேட்பாளர் வாக்குசேகரித்த நிகழ்வு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்…
தருமபுரி : பென்னாகரம் பேரூராட்சி 2 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுமதி விவசாய நிலத்தில் மஞ்சள் கிழங்கு வெட்டி நூதன பிரச்சாரம் செய்தார். நகர்ப்புற…
கரூர் : கரூரில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, சின்னம் பொருத்தும் பணியில் திமுகவினர் குளறுபடி செய்வதாக அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். மாநகராட்சி…
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அட்டைகள் இல்லாதவர்கள், வேறு எந்த ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்பது தொடர்பான அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம்…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த…
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கோவையில் மிண்னணு வாக்கு இயந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தும் பணி துவங்கியது. தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற…
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு…
சென்னை : கோவையில் 38வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். நகர்ப்புற உள்ளாட்சிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற…
திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் மாநகராட்சி,…
சேலம் : சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளித்த வாக்காளர்களுக்கு திமுக நாமம் போட்டுவிட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை…
19-ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணி கட்சிகளிடையே நேரடி முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது. துணிந்த கூட்டணி கட்சிகள் தமிழகத்தைப் பொறுத்தவரை 2024…
சென்னை : கோவையில் சாலையோரக் கடையில் காய்கறிகளை விற்பனை செய்து, அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் நூதன முறையில் பிரச்சாரம் செய்தது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.…
தஞ்சையில் தேர்தல் பிரச்சாரத்தில் அடுத்தடுத்து பெண்கள் கேள்விகளால் துளைத்தெடுத்ததால் உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் இன்று தேர்தல்…
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 372 பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் கிழக்கு, மேற்கு,…
கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும் என்று கோவையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்…
This website uses cookies.