நளினி முருகன்

பெண் காவலரிடம் அவதூறாக நடந்த வழக்கில் ஆஜரான முருகன் : தாய் மற்றும் மனைவி நளினியை சந்தித்து உருக்கம்!!

பெண் காவலரிடம் அவதூறாக நடந்துகொண்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகனை தாய் மற்றும் மனைவி நளினி ஆகியோர் சந்தித்தனர்….