நாகர்கோவில்

தந்தையின் திருடுபோன செல்போன்… திருடனை கண்டுபிடிக்க உதவிய கூகுள் மேப்… மகனின் சாமர்த்தியமான சேஸிங்…!!

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஏறிய முதியவரின் திருடுபோன தொலைபேசியை அவரது மகன் கூகுள் மேப்பின் உதவியுடன் திருடனை…

திமுக மேயருக்கு கொலை மிரட்டல்.. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கவுன்சிலரின் அத்துமீறல்.. அதிர்ச்சி சம்பவம்!!

திமுக மேயருக்கு கொலை மிரட்டல்.. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கவுன்சிலரின் அத்துமீறல்.. அதிர்ச்சி சம்பவம்!! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி…

பாஜக , காங்கிரஸ் இடையே மோதல் : காங்., கொடியை எரித்த பாஜகவினர்.. நாகர்கோவிலில் போலீஸ் குவிப்பு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்ததை தொடர்ந்து அவருடைய எம்பி பதவி…

திமுக ஆட்சியை கவிழ்க்க சதி… இந்தியாவை காப்பாற்ற இத மட்டும் செய்யுங்க : முதலமைச்சர் ஸ்டாலின் பரபர பேச்சு!!

நாகர்கோவிலில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி முழு உருவ சிலை திறப்பு விழாவில் பேசிய அவர் , சாதி கலவரம்…

மத்திய அரசின் ஊது குழலாக செயல்படுகிறார் ஆளுநர் ஆர்என் ரவி ; துரை வைகோ குற்றச்சாட்டு..!!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தி வளர்ச்சி காண முயற்சி செய்வதாக நாகர்கோவிலில்…

முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த செயல் தமிழகத்திற்கு பேராபத்து… தமிழர்களுக்கும் நல்லதல்ல… பொன் ராதாகிருஷ்ணன் வார்னிங்!!

நாகர்கோவில் : பேரறிவாளனை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டியணைத்தது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நல்லதல்ல என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்…

தமிழகத்தில் முதல் முதலாக சித்த மருத்துவ கல்லூரி அமைக்க பணிகள் தீவிரம்: நாகர்கோவிலில் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!!

ரைட் டு பில் என்ற புதிய சட்டம் அமல்படுத்தப்படும் போது, அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதை தடுக்கும் நடவடிக்கை…

நீக்கப்பட்ட 438 வாக்குகளை கள்ள ஓட்டாக பதிவு செய்ததா திமுக? சிக்கிய ஆதாரம்.. மறுதேர்தல் நடக்க வாய்ப்பு?!!

கன்னியாகுமரி : நாகர்கோவில் மாநகராட்சி 12வது வார்டில் இருந்து 438 வாக்குகள் நீக்கப்பட்டு வார்டு மறுவரையரை படி 13வது வார்டில்…

குடியிருப்புகளுக்குள் உலா வரும் கருங்குரங்கு… நண்பனாக மாறி ஆச்சர்யம்.. செல்பி எடுத்து மகிழும் பொதுமக்கள்!!

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே குடியிருப்புகளுக்குள் உலா வரும் கருங்குரங்கு ஒன்று பொதுமக்களிடம் நட்பு பாராட்டி வரும் சம்பவம் நெகிழச் செய்துள்ளது….