நாட்டு மீன்பிடி திருவிழா

மேலூரில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா: கெளுத்தி, ஜிலேபி, அயிரை, விரால் மீன்களை கொத்து கொத்தாக அள்ளிய மக்கள்!!

மதுரை: மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவையொட்டி ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்து சென்றனர்….