நாய் கொலை

நாயின் கை, கால்களை கட்டி தூக்கி வீசிய கொடூரம்.. கொலையா? ஷாக் சிசிடிவி காட்சி!!

நாயின் கை, கால்களை கட்டி தூக்கி வீசிய கொடூரம்.. கொலையா? ஷாக் சிசிடிவி காட்சி!! கோவை பீளமேடு அடுத்த உடையாம்பாளையம்…

கஞ்சா போதையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு.. நீதி கேட்டவருக்கு கொலை மிரட்டல் : பரபரப்பை கிளப்பிய மீஞ்சூர் சம்பவம்!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டுஜுவாரி தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் ராமு. இவரது…

தலைக்கேறிய போதையில் நாயை கொன்ற 17 வயது சிறுவன் : கோவை அருகே அதிர்ச்சி சம்பவம்!!

கோவை ரத்தினபுரி பகுதி சுப்பிரமணிய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜீவா(63). இவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே…

தனியார் கல்லூரியில் நுழைந்த தெருநாயை அடித்தே கொன்ற சம்பவம் : வடமாநில இளைஞர்களை கைது செய்தது காவல்துறை!!!

கோவை சரவணம்பட்டி தனியார் குமரகுரு கல்லூரியில் பணியாற்றும் பணியாளர்கள் பிரன்ஜில் மற்றும் பாய்ட்டி இருவருடம் கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித் திரியும்…

கல்லூரி வளாகத்தில் புகுந்த நாயை அடித்தே கொன்ற ஊழியர்கள் : வைரலான அதிர்ச்சி வீடியோ… பாய்ந்தது நடவடிக்கை!!

கோவையில் தனியார் கல்லூரி வளாகத்தில் புகுந்த தெரு நாய் ஒன்றை, கல்லூரி ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையால் அடித்து கொலை…