பக்தர்கள் குற்றச்சாட்டு

பூண்டி மலை ஏற்றத்துக்கு பணம் வசூலிக்கும் வனத்துறையினர்: அதிர்ச்சியில் பக்தர்கள்…மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

கோவை: சிவராத்திரியை முன்னிட்டு பூண்டி மலை ஏற்றத்துக்கு வரும் பக்தர்களிடம் வனத்துறையினர் பணம் வசூலிக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….