குருவிமலை பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து… உடல் கருகி பலி 7 பேர் … 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்.. மீட்பு பணிகள் தீவிரம்
காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குருவிமலை வலத்தோட்டம் பகுதியில்…