பட்டியலின மக்கள்

பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் பாமக இளைஞர்கள் அட்ராசிட்டி… அப்செட்டில் சௌமியா அன்புமணி!!

தர்மபுரி அருகே கோட்டப்பட்டியில் பட்டியல் இன மக்கள் வாழும் பகுதியில் பாமக இளைஞர்கள் அட்ராசிட்டி செய்ததால் வாக்குகளை சேகரிக்காமல் வேட்பாளர்…

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலின மக்கள் மீது தொடரும் கொடூரத் தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்!

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலின மக்கள் மீது தொடரும் கொடூரத் தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்! மதுரை…

பட்டியல் இனத்தவர் வார்டுகள் புறக்கணிப்பு… எரியோடு பேரூராட்சி தலைவர் மீது புகார் ; துணைத் தலைவர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு..!!

வேடசந்தூர் அருகே எரியோடு பேரூராட்சியில் பட்டியல் இனத்தவர் வார்டுகளில் பணிகள் செய்யாமல் புறக்கணிப்பதாக கூறி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்…

ஏன் நாங்க உள்ள வரக்கூடாது? கோவிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு.. சாலை மறியல்.. கோட்டாச்சியர் அதிரடி உத்தரவு!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு பகுதியில் அமைந்துள்ளது மகா மாரியம்மன் திருக்கோவில் இந்த கோவில் பல நூறு ஆண்டுகள்…

பட்டியலின வகுப்பை சேர்ந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் குவிப்பு : மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!!!

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள திருமோகூர் கிராமத்தில் இந்திராகாலனி பகுதியை சேர்ந்த பட்டியலின இளைஞரான பிரபு(29) என்பவரை திண்டியூர் கண்மாய்…

பட்டியல் இனத்தவர் புதியதாக கட்டிய வீட்டை இடித்து தள்ளிய வேறு சமூகத்தை சேர்ந்தவர் : அதிர்ச்சி சம்பவம்!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தெல்லனஅள்ளி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (36) தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் தெல்லனஅள்ளி பஸ்…

திருவிழாவில் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு ; கோவிலை இழுத்து பூட்டி சீல் வைத்த கோட்டாட்சியர்.. முற்றுகையிட்ட பொதுமக்கள் மீது தடியடி..!!

கரூர் அருகே காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் சமூகத்தினரை அனுமதிக்காத விவகாரத்தில் கோட்டாட்சியர்கோவிலை இழுத்து பூட்டி சீல் வைத்த சம்பவம்…

பட்டியலின மக்களுக்கு ஆதரவாக பேசிய அமைச்சருக்கு எதிர்ப்பு : ஒரு சமூகத்தினர் போராட்டம்.. தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் உள்ள இந்த கோயிலில் பல ஆண்டுகளாக பட்டியலின மக்கள்…

முதல்ல பொது மயானம் இருக்கா..? பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்யாதீங்க ; திமுக மீது வானதி சீனிவாசன் பாய்ச்சல்..!!

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு அரசியல் காரணங்களுக்காக ஏமாற்றக்கூடிய வகையில் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்காக இந்த தீர்மானத்தை கொண்டு…

சாமி குத்தம்.. தீட்டு பட்டுருச்சு.. பட்டியலின மக்களுக்கு கோவிலில் அனுமதி மறுப்பு : அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஆலம்பள்ளம் கிராமத்தில் மலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் 48 நாள்…

‘கோவிலுக்குள்ள எவன்டா போகச் சொன்னா’… பட்டியலின சமூக இளைஞரை பொது இடத்தில் வைத்து ஆபாசமாக திட்டிய திமுக பிரமுகர்!!

சேலத்தில் பட்டியலின வாலிபர் கோவிலுக்குள் சென்றதால், அவரை ஊர்மத்தியில் நிற்க வைத்து ஆபாச வார்த்தைகளால் திமுக ஒன்றிய செயலாளர் திட்டிய…

100 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் காலடி எடுத்து வைத்த பட்டியலின மக்கள் : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம்!

கள்ளக்குறிச்சி அருகே பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் முதன் முறையாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாழ்ந்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்…

குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு… பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் கொடூரம் ; ஆட்சியர் நேரில் விசாரணை!!

புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்…

ரகசியம் கசிந்தது எப்படி?…ஸ்டாலின் அரசு மீது பாயும் விசிக!

திமுக அரசு மீது உள்ள கோபத்தை அதன் கூட்டணிக் கட்சியான விசிக வெளிப்படுத்துவதில் நிறையவே தயக்கம் காட்டுவது உண்டு. அப்படியே…