மதுரை மாநகர் கண்ணனேந்தல் பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது என்பவர் 2019 ஆம் ஆண்டு சிவகங்கையை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி பின்னர் விவாகரத்து ஆன நிலையில் துபாயில்…
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவை புதூர் பகுதியில் வசித்து வருபவர் முகம்மது அலி ஜின்னா. இவர் சஞ்சய் குமார் ரெட்டி என்பவருக்கு பொது அதிகார முகவராக இருந்து…
திருச்சி மாவட்டம் திருவரம்பூர் வட்டம் மலைக்கோயிலை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சதீஷ் பாபு (வயது 23). பட்டதாரியான சதீஷ் பாபு அரசு பணி தேடிக் கொண்டிருந்தார்.…
தூத்துக்குடியில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி ஏமாற்றிய போலி சாமியாரையும், அவரது மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ்…
நவீன உலகில் சைபர் குற்றவாளிகளால் தினந்தோறும் சாமான்ய மக்கள் முதல் அதிகாரிகள் வரை பாதிக்கப்படுகின்றனர். ஸ்மார்ட் யுகத்தில் ஒரு லின்க் அனுப்பி தொட்டவுடன் மோசடி என்னவென்று தெரிந்து…
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஜானி தாமஸ் (65). மலையாள சினிமா பட தயாரிப்பாளர். இவர் மீது கோவை வடவள்ளி குருசாமி நகரை சேர்ந்தவர் துவாரக் உதய…
AC மெக்கானிக்கை 2வது திருமணம் செய்வதாக கூறி ரூ.3.5 கோடி மோசடி.. போலீசுக்கே ஆட்டம் காட்டிய புனிதா!! தர்மபுரி மாவட்டம், தருமபுரி டவுன் அருள் இல்லத்தில் வசித்து…
கைராசியான மருத்துவர்… பணத்தை கொட்டிய மக்கள் : ₹1.5 கோடி ரொக்கத்துடன் எஸ்கேப்! கோவை சுங்கம் பகுதியை சேர்ந்தவர் சித்தையா. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி…
அரசு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்த பாஜக பிரமுகர்… லட்சக்கணக்கில் மோசடி : பதவியை பறித்த அண்ணாமலை! திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த சாந்தி…
லோகாண்டோ இணையதளத்தில் கால் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் இருப்பதாக விளம்பரம் செய்து தனியார் கல்லூரி பேராசிரியரிடம் 7.70 லட்சம் மோசடி செய்த 9 பேர் கொண்ட கும்பலை…
தேனியில் தங்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகக் கூறி பண மோசடி செய்த கம்பம் நகர திமுக துணை சேர்மன் மற்றும் அவரது…
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மாந்திரீகம் செய்த மனித உடல் உறுப்புகள் என்று கூறி விலங்குகளின் உடல் உறுப்புகளை விற்பனை செய்து பணமோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது…
கோவை ; குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகக் கூறி தம்பதியிடம் பணம் பறிக்க முயன்ற பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கோவை குனியமுத்தூர் விநாயகர் கோயில்…
லோகண்டா வலைத்தளம் மூலம் கால் கேர்ள்ஸ் அண்ட் கால் பாய்ஸ் என விளம்பரம் செய்து இளைஞர்களை ஏமாற்றி பணத்தைப் பெற்று மோசடி செய்த ஏழு பேர் கைது…
வேலூர் மாவட்டம் அருகே மனைவியின் பெயரில் 1 கோடியே 46 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஹரியான மாநிலம் குருகிராம் நகரை…
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சக்தி கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செயலாளராக வெள்ளலூரை சேர்ந்த மீனசென்னம்மாள் (வயது 44) என்பவர் பணியாற்றி வருகிறார்.…
கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் ரோட்டில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வந்தது. பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தினார்.‘முதலீடு…
கோவை ; இயற்கை உரம் விற்பனையில் ரூ.82.65 லட்சம் மோசடி செய்த பஞ்சாப்பை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். கோவை இருகூர் அருகே உள்ள ஏ.ஜி.புதூரில்…
வெற்று காசோலையை பயன்படுத்தி வேலூர் தொழிலதிபர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.42 லட்சம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 68).…
கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு…
விழுப்புரம் : திருச்செந்தூர் முருகன் சிட்டி டெவலர்ப்பர்ஸ் என்ற பெயரில் 500 நபரிடம் ரூ 1 கோடிக்கு மேல் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது…
This website uses cookies.