பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது… புதிய அறிவிப்பால் மகிழ்ச்சியில் மாணவர்கள்..!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொளுத்தும் கோடை வெயிலின் காரணமாக தற்போது, பள்ளிகள் பத்தாம் தேதி…

1 year ago

தமிழகத்தில் PM SHRI பள்ளிகள் அறிமுகம்… ஆனால் அந்த விஷயத்தில் பின்வாங்க மாட்டோம் ; அமைச்சர் அன்பில் மகேஷ்!

மத்திய பாடத்திட்டத்தில் இருந்து மாநில பாடத்திட்டத்திற்கான மாற்றத்தை நோக்கி பயணம் செல்கிறோம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக பாடநூல் கழகம்…

1 year ago

இனி 600 மதிப்பெண்கள்… 6வது பாடத்திலும் தேர்ச்சி கட்டாயம் ; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறையில் அதிரடி மாற்றம்…!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பப் பாடத்தின் மதிப்பெண்களுக்கு இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு…

1 year ago

ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு புதிய அட்டவணை.. 6 முதல் 12ம் வகுப்பு வரை எப்போது தேர்வு? முழு விபரம்!

அரையாண்டு தேர்வு புதிய அட்டவணை.. 6 முதல் 12ம் வகுப்பு வரை எப்போது தேர்வு? முழு விபரம்! மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக நாளை தொடங்க இருந்த…

2 years ago

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு… தேதி மாற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு… தேதி மாற்றம் : முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் நாளை தொடங்கவிருந்த அரையாண்டு பொதுத் தேர்வு வரும் புதன்கிழமை…

2 years ago

போராட்டம் நடத்த முயன்ற ஆசிரியர்கள் திடீர் கைது ; இரவு நேரமாகியும் உள்ளிருப்பு போராட்டம் ; செல்போன் டார்ச்சுகளை ஒளிரவிட்டு எதிர்ப்பு

சென்னையில் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் மின்விளக்குகளை அணைத்து விட்டு, செல்போன் டார்ச்சுகளை ஒளிரச் செய்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி…

2 years ago

போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்கள்… சமாதானப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி!!

பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜூலை 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக…

2 years ago

ஆர்எஸ்எஸ் கூட்டத்தால் தனியார் பள்ளிக்கு சிக்கல் : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்!!

உதகையில் ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் நடத்த ஒரு வாரம் (7 நாட்கள்) விடுமுறை அளித்த தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்தது…

2 years ago

தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்பு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும நாளை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்பு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை…

2 years ago

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு!!

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு!! தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு உயர்வு கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படவுள்ளது.…

2 years ago

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு : முதல் நாளே SURPRISE கொடுக்கும் பள்ளிக்கல்வித்துறை!

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 1-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஜூன்…

2 years ago

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு… முக்கிய உத்தரவை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!!

தமிழ்நாட்டில் 6 -12ம் வகுப்புக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால், இன்றுக்குள் அனைத்து பள்ளிவளாகத்திலும் தூய்மை பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.…

2 years ago

என்னது சம்பளம் இல்லையா? வயிற்றில் அடிப்பது நியாயமா? திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த டிடிவி!!

தமிழகத்தில் உள்ள 12,000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 11 மாதங்கள் ஊதியம் வழங்கப்படும் என்றும் மே மாதம் ஊதியம் கிடையாது என அறிவிப்பு வெளியாகியிருந்தது. பகுதிநேர ஆசிரியர்…

2 years ago

இந்தளவுக்கு அலட்சியமா? பள்ளிக்கல்வித்துறை என்ன பண்ணுது : கொதித்தெழுந்த அன்புமணி!!

தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக ஆசிரியர்களாக அமர்த்துவது பற்றி அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இன்னும் கேட்டால், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான பணிகளைக்…

2 years ago

போலி வேஷம் போடாமல் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் : திமுக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், சுமார் 670 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை…

2 years ago

மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட…

2 years ago

இன்று வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்… மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட்நியூஸ்..!!

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளார். தேர்வு…

2 years ago

நாளை வெளியாகிறது பிளஸ் 2 முடிவுகள் : சந்தேகங்களை தீர்க்க பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளார். தேர்வு…

2 years ago

ஆசிரியர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு : பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில்…

2 years ago

பள்ளி மாணவர்களுக்கு இனி ஜாலிதான்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட கோடை விடுமுறை அறிவிப்பு!!!

பள்ளி மாணவர்களுக்கு இனி ஜாலிதான்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட கோடை விடுமுறை அறிவிப்பு!!! தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3-ந்தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 30-ந்தேதியும்…

2 years ago

பிளஸ் – 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு : பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ,…

2 years ago

This website uses cookies.