பள்ளி மாணவன் தற்கொலை

494 மதிப்பெண்கள் எடுத்தும் விரக்தி… மாணவன் தூக்குபோட்டு தற்கொலை ; கதறி அழும் குடும்பம்!!

தேனியில் பன்னிரண்டாம் வகுப்பில் 494 மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவன் மதிப்பெண் குறைவு என்ற வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

1 year ago

பள்ளியில் மயங்கி விழுந்த 9ம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் உயிரிழப்பு ; போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!!

பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த 9ம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு…

2 years ago

9ம் வகுப்பு மாணவன் தற்கொலை…. பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகம் ; நீதி வேண்டி கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

பள்ளி மாணவன் தற்கொலை அதிகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கே.வி.குப்பத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காமாட்சி அம்மன்…

2 years ago

எங்க சாதி பொண்ணுகிட்ட நீ எப்படி பேசலாம்.. 11ம் வகுப்பு பட்டியலின மாணவர் மீது தாக்குதல் : உயிரை மாய்த்த விபரீதம்!!

எங்க சாதி பொண்ணுகிட்ட நீ எப்படி பேசலாம்.. 11ம் வகுப்பு பட்டியலின மாணவர் மீது தாக்குதல் : உயிரை மாய்த்த விபரீதம்!! புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா…

2 years ago

முடியை வெட்டிட்டு வா… கடிந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள் : மரத்தில் தொங்கிய மாணவன்.. அதிர்ச்சி சம்பவம்!

முடியை வெட்டிட்டு வா… கடிந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள் : மனமுடைந்த மாணவன் எடுத்த விபரீத முடிவு!!! புதுக்கோட்டை விஜயபுரத்தை சேர்ந்தர் மாதேஸ்வரன் (வயது 17). இவர்…

2 years ago

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி… விரக்தியடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்!!

கரூரில் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமலபட்டி பகுதியைச்…

2 years ago

என் சாவுக்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள்தான் காரணம் : அந்த பள்ளியை இழுத்து மூடுங்க.. வீடியோ வெளியிட்டு 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சனை, கடன் தொல்லை, காதல் விவகாரம் என தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள்…

3 years ago

வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை: காரணம் அறிந்து அதிர்ந்து போன பெற்றோர்…காஞ்சியில் சோகம்..!!

காஞ்சிபுரம்: வீட்டில் தனியாக இருந்த 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 49 வது…

3 years ago

சீருடையுடன் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை : விபரீத முடிவுக்கு காதல் காரணமா..? என்று போலீசார் விசாரணை..!!

வேலூர் : வேலூர் மாவட்டம் 12ம் வகுப்பு பள்ளி மாணவன் சீருடையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம்…

3 years ago

This website uses cookies.