பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

கோவையில் மீண்டும் என்ஐஏ சோதனை.. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி வீட்டில் ரெய்டு!!

கும்பகோணம், திருபுவனம் பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019 ம் ஆண்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மதப் பிரச்சாரத்தில்…

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் ; பிஎஃப்ஐ நிர்வாகி வீட்டில் போலீசார் சோதனை.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி ; குமரி மாவட்டத்தில் பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் கைதான பிஎப்ஐ நிர்வாகி வீட்டில்…

பிஎஃப்ஐ அமைப்புக்கு விதித்த தடை எதிரொலி : சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு சீல் வைத்த போலீஸ்!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல்,…

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு அடுத்த சோதனை : மத்திய அரசின் தடையை தொடர்ந்து பாய்ந்த அதிரடி நடவடிக்கை!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி…

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை… சட்டவிரோதமான இயக்கம் என அறிவிக்க காரணம் என்ன தெரியுமா..?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்து மத்திய அரசு 5 ஆண்டு…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தடை : மீண்டும் பதற்றம்.. கோவையில் போலீசார் குவிப்பு..!!

கோவை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, கோவையின் பல்வேறு இடங்களில்…

கலவரத்தை உண்டாக்க முயற்சி… PFI, SDPI உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய இந்து அமைப்புகள் கோரிக்கை..!!

தூத்துக்குடி : தமிழகத்தில் கலவரத்தை உண்டாக்க துடிக்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ போன்ற இஸ்லாமிய அமைப்பை தடை…

பிரதமர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய PFI… பீகாரில் தப்பிய குறி…. அமலாக்கத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

பிரதமர் மோடியை கொலை செய்ய பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா திட்டம் தீட்டியதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத…

விடிய விடிய நடந்த சோதனை : பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிரடி கைது!!

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎப்ஐ அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று…

PFI நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.. முக்கிய நிர்வாகிகள் கைது… தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!!

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள்…

இந்து, கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக கோஷமிட்ட சிறுவன்… PFI கூட்டம் குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம்… அதிர்ச்சி வீடியோ..!!

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய பேரணியில், மதக்கலவரத்தை ஊக்குவிக்கும் விதமாக சிறுவன் ஒருவன் கோஷமிட்ட வீடியோ சமூக…

கோவை கோட்டைமேடு பகுதியில் ஆளுநருக்கு எதிராக சர்ச்சை போஸ்டர்… PFI மீதான குற்றச்சாட்டை திரும்பப் பெற வலியுறுத்தல்

கோவை : கோட்டை மேடு பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா குறித்து அவதூறாக தமிழக ஆளுநர் பேசியதாக கண்டன…

தடை செய்யப்படுகிறதா பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கம்? ஆளுநர் ஆர்.என் ரவி சூசகம்!!

சென்னை : அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என ஆளுநர் ரவி பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற கல்லூரி…