வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் ரவி, ஜெகன், நல்லூர்…
அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை முடக்கி விட்டுள்ளன. இது குறித்து அரசியல் பார்வையாளர்கள்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவர் மத்தியில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தமிழகத்தின்…
பாமகவில் சமீபகாலமாக தந்தை மகன் மோதல் முற்றி வருகிறது. ராமதாஸ்க்கு எதிராக அன்புமணி செய்லபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதையும் படியுங்க: நிதி எல்லாம் எங்கே போகுது? கேலிக்கூத்தாக்கி…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ராணி அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.…
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமீப காலமாக மோதல் அதிகரித்து வருகிறது. இன்று ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தது பாமகவில்…
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்கு, வெற்றி வியூகம் குறித்து திட்டமிட்டு வருகின்றனர்.…
எடப்பாடி பழனிசாமியை பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி சந்தித்த நிலையில், இது அரசியல் கவனம் பெற்றுள்ளது. சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில், அதிமுக பொதுச்…
அன்புமணி உடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ்…
’அடுத்தது நானா?’ என்ற கேள்வியுடன் பாமக போஸ்டர் ஒட்டியுள்ள நிலையில், இன்றைய பாமகவின் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல்…
ஒரு காலத்தில் ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சீரழிந்து வருவது கவலை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…
மஞ்சக்கொல்லையில் பாமக பிரமுகர் மீதான தாக்குதல், வன்னியர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் ஆகியவற்றிற்கு பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம்: இது தொடர்பாக பாட்டாளி…
நாளை மாநாடு நடக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி காடாபுலியூர் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட…
கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையை கொண்டு வந்து…
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள 5 தனியார் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விதிகளை மீறி மது வணிகம் செய்யப்பட்டதாகக் கூறி ரத்து…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் ஆடி அமாவாசையை முன்னிட்டு…
கோவை: கோவை பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, சாலையில் நடந்து வரும் பொழுது அவரை தாக்குவதற்காக ஒரே பைக்கில் வந்த மூன்று பேர் கும்பல் சிசிடிவி…
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தூய்மைப்பணிக்காக அழைத்து வரப்படும் நிலையில், அவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், சத்தான உணவு, பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவற்றை…
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் வெளியானதை அடுத்து பாமகவினர் மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். ஆனால் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு ராமதாஸ் மருத்துவமனையில்…
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் ,மின் கட்டண உயர்வு மூலம் மூன்று…
உங்கப்பன் வீட்டு சொத்தை நாங்கள் கேட்கவில்லை 10.5% இட ஒதுக்கீடு, இது எங்கள் நாடு, எங்களால் வந்தது உனக்கு இங்கு என்ன வேலை முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர்…
This website uses cookies.