புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மேலப்புள்ளான் விடுதியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தீயை விழுங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலப்புள்ளான்…
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர் வேங்கைவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஒரு தரப்பை சேர்ந்த குடும்ப மக்கள் வசித்து…
புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில்…
புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியில் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2020 ஆம் ஆண்டு காதலிப்பது போல் நடித்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த…
என் மீது எவ்வளவு வழக்குகள் போட்டாலும் எவ்வளவு பிரச்சனைகளை சிக்க வைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு…
40 வயது காதலனுடன் 19 வயது காதலி வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டு கீரமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டம் கீரமங்கலம்…
புதுக்கோட்டை ; புதுக்கோட்டை நகரப்பகுதியான பொதுக்குளம் என்ற பகுதியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை…
தமிழக அரசின் தடையை மீறி ஜனவரி 21 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கல் இறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில்…
புதுக்கோட்டை ; கந்தர்வகோட்டை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சொகுசு கார் மோதி தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை…
புதுக்கோட்டை ; திமுக அரசியல் குற்றம் நடந்துள்ளதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இந்திய தொல்லியல் துறை…
புதுக்கோட்டை ; கந்தர்வக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையில் மாமனாரை மருமகன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகிலுள்ள வடுகப்பட்டி…
மற்ற கட்சிகளைப் போல் காங்கிரஸ் கட்சி கிடையாது என்றும், தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இளைஞர் காங்கிரஸ் பதவிக்கு வர முடியும் என தமிழ்நாடு இளைஞர்…
புதுக்கோட்டை ; தமிழகத்தில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அம்மா உணவகத்தில் குடிதண்ணீர் வராததைக் கண்டித்து இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில்…
புதுக்கோட்டை ; தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த நான்கு தினங்களாக சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்…
நீட் தேர்வின் காரணமாகத் தான் சாமாணியர்களின் குடும்பங்களில் இருந்தும் மாணவர்கள் மருத்துவம் படிக்கத் தேர்வாகிறார்கள் என சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மாணவர்களிடையே பேசினார். புதுக்கோட்டை…
புதுக்கோட்டை ; அமைச்சர்களுக்குள் நடக்கும் மோதலை முதலமைச்சர் ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து…
புதுக்கோட்டை ; கோயில் பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு ஆட்டோவில் தற்போது முயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயம் அடைந்த 10 வயது சிறுமி பலியான சம்பவம்…
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்புனவாசல் காவல் சரகத்தில் உள்ள பறையத்தூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 38). இவர் தனது அண்ணன் மகன்…
ஆலங்குடியில் பெண்ணிடம் வழிப்பறி செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற மூன்று வழிப்பறிக் கொள்ளையர்களை 20 கிமீ தூரம் இளஞர் ஒருவர் விரட்டி சென்று பொதுமக்கள் உதவியுடன்…
This website uses cookies.