புதுக்கோட்டை : ஆலங்குடியில் சிற்ப வேலைக்கு சென்ற கூலி தொழிலாளர்கள் இருவர் மது போதையில் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
புதுக்கோட்டை அருகே பேன்சி ஸ்டோர் ஒன்றை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அடித்து நொறுக்கி, அதில் பணியாற்றிய வந்தவரை அடித்துச் சென்ற சம்பவம் குறித்த…
புதுக்கோட்டை ; பாஜக தலைவர் அண்ணாமலையின் கிடுக்கி பிடியால்தான் வேறு வழியின்றி முதலமைச்சர் ஸ்டாலின், என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, கோவையில் நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பாஜக…
புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் ஆலங்குடி,…
புதுக்கோட்டை அருகே தனது மகன் மீது அடிதடி வழக்கு பதிவு செய்த கீரமங்கலம் காவல்துறையினர், தன்னுடைய இருசக்கர வாகனத்தை எந்த காரணமும் இல்லாமல் பறிமுதல் செய்து விட்டு,…
புதுக்கோட்டை ; புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே எஜமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்லபாம்பை நாய் கடித்து கொன்ற நிலையில், பாம்பு கடித்ததில் நாயும் உயிரிழந்தால் குடும்பமே…
மாணவர்கள் அடிப்படை கல்வியை தாய் மொழியில் தான் கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பிறகு மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த மொழியில் படிக்கலாம் என இஸ்ரோ முன்னாள் இயக்குநர்…
பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்குமாறு முகநூலில் மாணவர்கள் கோரிக்கை விடுத்ததற்கு, புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவும் பதிலளித்துள்ளார். புதுக்கோட்டையில் கலெக்டராக இருப்பவர் கவிதாராமு. இவர் சமூக…
மகாராஷ்டிராவில் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டது பிஜேபியின் சதியாக இருக்கலாம், தமிழகத்திலும் இது போன்று மத்திய அரசு நினைத்தால் சின்னம் முடக்கப்படலாம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்…
சாதாரணக் ஒரு குடிமைப் பிரச்சினையை ஒரு உயிர் பறிபோகும் அளவிற்குக் கொண்டு சென்றிருப்பது தமிழ்நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டதைக் காட்டுகிறது என பாஜக மாநில இளைஞரணித் தலைவர்…
கொலு வைக்கப்பட்ட அம்மன் சிலையின் பாம்பு சுற்றி இருப்பதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சிவன் கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்ட அம்மன்…
புதுக்கோட்டை அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலின் பேரில், பொய் வழக்குப் பதிவு செய்து, தனது கணவரையும், குடும்பத்தினரையும் போலீசார் மிரட்டுவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண்…
புதுக்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்த நபரின் கணுக்கால் பகுதிக்குள் சிறிய ஜல்லிக்கல்லை அகற்றாமல் தையல் போட்ட மருத்துவமனையின் அலட்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பெருங்குடி ஆவணத்தை சேர்ந்த மதிவாணன்…
நான் IPS படிச்சதற்கு திமுக காரணமல்ல என்றும், ஆனால், அரசியலுக்கு வருவதற்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சின்னப்பா பூங்கா அருகே…
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் அன்பரசன் தலைமையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள்…
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே தொழிலதிபரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மனைவியிடம் கத்தி முனையில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்…
புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே ஊருணி ஆக்கிரமிப்பில் உள்ள தென்னை மரங்கள் அகற்றப்பட்டு வருவதால் அதை தடுத்து நிறுத்த முடியாமல் பெண்கள் கதறி அழுதனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம்…
புதுக்கோட்டை: கீரனூர் அருகே தந்தையின் அரசு பணிக்கு ஆசைப்பட்டு மகனே மதுவில் விஷம் கலந்து கொடுத்து நண்பருடன் இணைந்து தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே பள்ளிக்கு அருகே மது விற்பனை தொடர்பாக புகார் அளித்த மாற்றுத்திறனாளி நபரை போலீசார் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
புதுக்கோட்டை: விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை லத்தியால் தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தலைவர், துணை தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் தமிழகம் முழுவதும் இன்று…
This website uses cookies.