புதுடெல்லி

பேரறிவாளன் விடுதலை…முடிவுக்கு வந்தது 31 ஆண்டுகால சிறைவாசம்: வரலாற்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்..!!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி…

ட்விட்டரில் ப்ளூடிக் கோரிய சிபிஐ முன்னாள் தலைவர் நாகேஸ்வர ராவ்: அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

புதுடெல்லி: தனது ட்விட்டர் பக்கத்திற்கு ப்ளூடிக் சரிபார்ப்பு அங்கீகாரத்தை வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்த சிபிஐ முன்னாள் இடைக்கால…

நாட்டை உலுக்கிய டெல்லி வணிக வளாக தீ விபத்து…பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு: 40 பேருக்கு பலத்த தீக்காயம்…தலைவர்கள் இரங்கல்..!!

டெல்லி : டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது….

‘செவிலியர்களின் அர்ப்பணிப்பும் கருணையும் சிறந்த முன்னுதாரணம்’: பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து..!!

புதுடெல்லி: பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்….

‘எஸ்.பி.வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்கிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்’: அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்…வழக்கு ஒத்திவைப்பு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்ந்த வழக்கின் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில்…

இந்தியாவில் கொரோனா 4வது அலை தொடங்கிவிட்டதா?: ஐசிஎம்ஆர் வெளியிட்ட தகவல்..!!

இந்தியாவில் கொரோனா தொற்று சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அதுதொடர்பாக ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. 2020ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து…

6 – 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை!!

புதுடெல்லி: 6 – 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகிறது….

செவிலியர் சங்கத் தலைவர் சஸ்பெண்ட்: டெல்லி எய்ம்ஸ் செவிலியர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!!

புதுடெல்லி: மருத்துவமனையின் செவிலியர் சங்கத்தின் தலைவருமான கஜ்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து செவிலியர்கள் அனைவரும் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட…

கொரோனா 4வது அலை வரப்போகுதா?…நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: ஐசிஎம்ஆர் விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

புதுடெல்லி: கொரோனாவால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் அது நான்காவது அலைக்கு வழிவகுக்காது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயர்…

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட இரு பிரம்மோஸ் ஏவுகணை…இலக்கை தாக்கி வெற்றி: கப்பல், விமானப்படைகள் அறிவிப்பு..!!

புதுடெல்லி: ஒரே நேரத்தில் போர் விமானத்தில் இருந்தும், போர்க்கப்பலில் இருந்தும் இரு பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவி ஒரே இலக்கை தாக்கி…

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கவுன்சிலர்கள்: அதிரடியாக கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்த பாஜக…டெல்லி மாநகராட்சியில் சலசலப்பு..!!

புதுடெல்லி: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதாக டெல்லி மாநகராட்சியின் 4 கவுன்சிலர்களை பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லி மாநகராட்சியை…

மொரீஷியஸ் பிரதமர் இன்று இந்தியா வருகை: குஜராத், வாரணாசி பகுதிகளில் சுற்றுப்பயணம்..!!

புதுடெல்லி: மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இன்று 8 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். மொரீஷியஸ் நாட்டின் பிரதமர்…

டெல்லியில் பிரதமர்களுக்கான அருங்காட்சியகம் திறப்பு: முதல் டிக்கெட் எடுத்து பார்வையிட்டார் பிரதமர் மோடி..!!

புதுடெல்லி: நாட்டின் பிரதமர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரதான்மந்திரி சங்க்ரஹாலயா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். தலைநகர் டெல்லியில் தீன்மூர்த்தி…

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு வைத்த ‘செக்’..!!

புதுடெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்கைக்கு புதிய தடை விதித்து அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின்…

‘ அனைவருக்கும் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் கிடைக்கட்டும்’: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ராம நவமி வாழ்த்து..!!

புதுடெல்லி: ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ராமபிரான் அவதரித்த தினமான ராமநவமி இன்று…

கெஜ்ரிவால் வீட்டின் மீது காவி பெயிண்ட் வீசிய பாஜகவினர்: தி காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு ஆதரவாக கோஷமிட்டு முற்றுகை…டெல்லியில் பரபரப்பு..!

புதுடெல்லி: தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்ட 70க்கும்…

ஆஸி., அரசால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பழங்கால பொக்கிஷங்கள்: பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்..!!

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவால் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 29 பழங்கால பொருட்களை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். இந்தியா – ஆஸ்திரேலியா…

பிரபல கட்டுமான நிறுவனத்தில் 3வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு: இதுவரை ரூ.32 கோடி ரொக்கம் பறிமுதல்…ரூ.200 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல்?

புதுடெல்லி: பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஓமாக்ஸ் நிறுவனத்தில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. இதில்,…

12 முதல் 14 வயது வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு தகவல்..!!

புதுடெல்லி: இந்தியாவில் 12 முதல் 14 வயது வரம்பில் உள்ள சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்…

5 மாநில தேர்தல் தோல்வி: அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் அவசர ஆலோசனை..!!

புதுடெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் இன்று திடீரென ஆலோசனை…

‘மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டோம்’…4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி: தொண்டர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி..!!

புதுடெல்லி: 4 மாநில தேர்தல் வெற்றி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்தரபிரதேசம், பஞ்சாப்,…