பெட்ரோல் குண்டுவீச்சு

‘ரொம்ப கோபக்காரனே இருப்பாரோ’… நாய் கழுவிய தண்ணீர் வீட்டின் முன்பு வந்ததால் ஆத்திரம் ; பெட்ரோல் குண்டுவீசிய சிறுவன்..!!

நாய் கழுவிய தண்ணீர் வீட்டின் முன் வந்ததால் மதுரையில் பெட்ரோல் குண்டை வீசிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை ஆதிமூலம் பிள்ளை சந்து அருகில் குடியிருந்து…

12 months ago

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.. இருசக்கர வாகனத்திற்கு தீவைப்பு ; திருச்சியில் பரபரப்பு சம்பவம்!!

திருச்சியில் கோவில் இடம் தொடர்பான பிரச்சனையில் திமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சின்னக்கடை வீதி அரபிகுள தெருவை…

1 year ago

சிகரெட்டுக்கு காசு கேட்டதால் ஆத்திரம்… பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு… கோவையில் பரபரப்பு சம்பவம்!!

கோவை விளாங்குறிச்சி அருகே பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சேரன் மாநகர் அருகே உள்ள வினோபாஜி நகரில் உள்ள…

1 year ago

கார் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. நூலிழையில் உயிர்தப்பிய மருதுசேனை தலைவர்… சினிமாவை மிஞ்சிய கொலை முயற்சி சம்பவம்!!

மதுரை திருமங்கலம் அருகே மருது சேனை அமைப்பின் நிறுவனை கொலை செய்ய முயன்ற சம்பவத்தை கண்டித்து கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

1 year ago

வீட்டின் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு.. தூத்துக்குடி அருகே பரபரப்பு… பின்னணியில் கஞ்சா போதை இளைஞர்கள்?

தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்குகுழி காலனி பகுதியில் மர்ம நபர்கள் வீட்டின் மீது வீசிய பெட்ரொல் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மேட்டுபட்டி சங்குகுளி…

1 year ago

தமிழகத்தில் பரவும் வெடிகுண்டு கலாசாரம்.. வாய்சவடால் வீசாம இனியாவது நடவடிக்கை எடுங்க : இபிஎஸ் வலியுறுத்தல்!!

தமிழகத்தில் பரவும் வெடிகுண்டு கலாசாரம்.. வாய்சவடால் வீசாம இனியாவது நடவடிக்கை எடுங்க : இபிஎஸ் வலியுறுத்தல்!! சென்னை பாரிமுனை அருகே உள்ள கோயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட…

1 year ago

‘நீ எனக்கு எதுவுமே செய்யல’… கோவிலில் பெட்ரோல் குண்டுவீசிய நபர் ; சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் உள்ள கோவிலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை - பாரிமுனையில் வீரபத்ரசுவாமி தேவஸ்தான கோவில் அமைந்துள்ளது. இந்தக்…

1 year ago

கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் போல ஆளுநர் மாளிகை குண்டு வெடிப்பு பின்னணியும் வெளியே வரும் : எல் முருகன்!!

கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் போல ஆளுநர் மாளிகை குண்டு வெடிப்பு பின்னணியும் வெளியே வரும் : எல் முருகன்!! திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை…

2 years ago

ஆளுநர் தலை மேல் பெட்ரோல் குண்டு போட்டால்தான் சட்டம் ஒழுங்கு பாதிப்பு என திமுக ஒத்துக்கொள்ளும் : அண்ணாமலை சாடல்!!

ஆளுநர் தலை மேல் பெட்ரோல் குண்டு போட்டால்தான் சட்டம் ஒழுங்கு பாதிப்பு என திமுக ஒத்துக்கொள்ளும் : அண்ணாமலை சாடல்!! ஆளுநர் மாளிகை வெளியே பெட்ரோல் குண்டு…

2 years ago

திருட்டுத்தனமாக கையெழுத்து…. கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது திமுகவினர் தான் ; ஆதாரத்தை வெளியிட்ட பாஜக..!!

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுவீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே திமுகவினர் தான் என்று அமைச்சர் ரகுபதிக்கு ஆதாரத்துடன் பாஜக பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 25ம்…

2 years ago

விஸ்வரூபம் எடுக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்…? அதிரடியாக களம் இறங்கிய NIA… திமுக அரசுக்கு புதிய தலைவலி!!

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஆதாரங்களுடன் வெளிப்படையாக பேசுவது அவ்வப்போது மாநில அரசியல் களத்தில் பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாகவும் மாறிவிடுகிறது.…

2 years ago

பெட்ரோல் குண்டுவீச்சு குறித்த விரிவான விசாரணை தவிர்ப்பு… சாதாரண நாசகார செயலாக மாற்றம் ; ஆளுநர் மாளிகை பகிரங்க குற்றச்சாட்டு

பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு…

2 years ago

பிஎஸ்பி கட்சி தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு… சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 4 ரவுடிகள் கைது… விசாரணையில் வெளியான தகவல்..!!!

திருச்சி அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக 4 ரவுடிகளை போலீசார் கைது…

2 years ago

நாங்குநேரியில் மீண்டும் பதற்றம்.. அரிவாள் வெட்டு சம்பவத்தை தொடர்ந்து அடுத்த பகீர் : விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவை சேர்ந்தவர் அம்பிகா. இவரது மகன் சின்னத்துரை (வயது 17). மகள் பெயர் சந்திரா செல்வி. சின்னத்துரை வள்ளியூரில் உள்ள பள்ளியில்…

2 years ago

மதுரையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு.. இரு இளைஞர்கள் கைது… வெளியானது பகீர் சிசிடிவி காட்சிகள்… போலீசார் விசாரணையில் பகீர்…!!

மதுரை விராதனூர் அருகே அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கட்டம்மன்…

2 years ago

பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… 2வது முறையாக வாகனத்திற்கு தீ வைத்ததால் அதிர்ச்சி!!

பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… 2வது முறையாக வாகனத்திற்கு தீ வைத்ததால் அதிர்ச்சி!! மதுராந்தகம் அடுத்த புக்கத்துறையில் அமைந்துள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்…

2 years ago

கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் : கைதான த.பெ.தி.க.வை சேர்ந்த 7 பேருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் : கைதான த.பெ.தி.க.வை சேர்ந்த 7 பேருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன்…

2 years ago

இ-சேவை மையம், ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. தூத்துக்குடியில் பரபரப்பு ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!!

தூத்துக்குடியில் இ-சேவை மையம் மற்றும் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் தனவீரபாண்டியன். இவர் தமிழ்நாடு இந்து வியாபாரிகள்…

2 years ago

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… சிசிடிவியில் சிக்கிய மர்மநபர்கள்? விசாரணையில் பரபரப்பு!!

திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டியில் பாஜக பிரமுகர் வீட்டின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பரபரப்பு திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அண்ணா நகர் மேற்கு தெருவை…

2 years ago

நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது.. விசாரணையில் பகீர்!!

கரூரில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அருகம்பாளையம், பாலாஜி நகர் பகுதியை…

2 years ago

பெட்ரோல் குண்டு வீசியதாக கோவையில் பாஜகவினர் மீது புகார் கூறியவர் கைது… போலீஸாரின் விசாரணையில் அம்பலமான உண்மை..!!

கோவை : தன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பா.ஜ.க நிர்வாகிகள் மீது பொய் புகார் கொடுத்து நாடகமாடியவர் கைது செய்யப்பட்டனர். மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்தவர்…

2 years ago

This website uses cookies.