வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தாழையாத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்னியம்மன் கார்டன் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தேவி (வயது36) என்பவர் வாடகை எடுத்து வாழ்ந்து…
ரிதன்யாவின் தற்கொலை வடு மறையும் முன்பே, திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் பிரீத்தி என்ற இளம்பெண்ணின் உயிரும் வரதட்சணை கொடுமையால் பறிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? கடந்தாண்டு செப்டம்பர்…
நாட்றம்பள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக பெண் வீட்டார் பெண்ணின் கணவரை அடியாட்களுடன் வந்து சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
உயிர் பலி வாங்கிய வட்டிக் கொடுமை.. வீட்டு சாவி, டிவியை எடுத்துச் சென்ற பைனான்ஸ் நிறுவனம் : இறப்புக்கு முன் அதிர்ச்சி வாக்குமூலம்! கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட…
குழந்தைகளை வாழ வைக்க ஓடும் பேருந்தில் விழுந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சேலம் முள்ளுவாடிகேட் மறைமலைஅடிகள் தெருவை…
மதுரை திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (38). கோவையில் பணிபுரிகிறார். இவரது மனைவி நாகலட்சுமி (31). இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளன. குடும்பத்தில் போதிய…
சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் வடமாநில இளம்பெண் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன்…
வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரே ஆண்டில், வீடியோ பதிவில் எலி பேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே…
சேலம்: காடையாம்பட்டி அருகே குடும்ப தகராறில் இரு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி…
This website uses cookies.