பேரறிவாளன் விடுதலை

பீப் மட்டுமல்ல, பன்றிக்கறி பிரியாணி போட்டாலும் சாப்பிடுவோம் : பேரறிவாளன் விடுதலையை விருந்து வைத்து கொண்டாடிய த.பெ.தி.க!!

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி மறுத்து பிரியாணி திருவிழாவை ரத்து செய்ததை கண்டித்தும் பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும்…

பேரறிவாளன் விடுதலை குறித்து மறைமுக கருத்து… தந்தை ராஜிவ் காந்தி நினைவு நாளில் ராகுல் காந்தி உருக்கமான பதிவு..!!!

ராஜிவ் காந்தியின் 31வது நினைவு நாளில் பேரறிவாளன் விடுதலை குறித்து ராகுல் காந்தி மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 1991ம்…

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு : நாராயணசாமி தலைமையில் காங்., கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்.. கேரள காங்கிரசும் பங்கேற்பு!!!

புதுச்சேரி : பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர்…

பேரறிவாளனை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டிப்பிடித்ததால் கொந்தளிப்பு… திமுக கூட்டணியில் நீடிக்குமா காங்கிரஸ்…?

கட்டியணைத்து மகிழ்ச்சி ராஜீவ் கொலை கைதியான பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த பின்பு தமிழகத்தில் அரசியல் சூழல் பெரிதும்…

பேரறிவாளனின் விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது… நீதிமன்றத்திற்கு வந்த முருகன் சிரித்த முகத்துடன் பேச்சு…!!

பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சி அளிப்பதாக சத்துவாச்சாரி நீதிமன்றத்திற்கு வந்த முருகன் சிரித்த முகத்துடன் கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை…

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு திண்டுக்கல் காங்கிரசார் அறப்போட்டம்…!!

திண்டுக்கல்: பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அறப் போராட்டம் நடைபெற்றது முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

பேரறிவாளன் விடுதலையை ஏற்க முடியாது… 33 ஆண்டுகள் என் தாயை இழந்து தவிக்கிறேன்… குண்டுவெடிப்பில் தாயை இழந்த மகன் ஆதங்கம்…!!

பேரறிவாளனை விடுதலை செய்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வெடிகுண்டு சம்பவத்தில் தாயை…

பேரறிவாளன் விடுதலை…! எதிரும் புதிருமாக காங். தலைவர்கள்…! குழப்பத்தில் காங்கிரஸ் தலைமை…?

31 ஆண்டு சிறைதண்டனை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன்,…

போயி மீசையில் இருக்கும் மண்ண தொடச்சிட்டு.. பேரறிவாளன் விவகாரம்.. அண்ணாமலையை கிண்டலடித்த திமுக எம்பி…!!

சென்னை: பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை வரவேற்று பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து திமுக எம்பி செந்தில்குமார் கருத்து தெரிவித்திருப்பது…

அம்மாவின் துணிச்சலுக்கு கிடைத்த மகத்தான வெற்றி… எஞ்சிய 6 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் : பேரறிவாளன் விடுதலை குறித்து ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டறிக்கை

பேரறிவாளனின் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும்‌, தொலைநோக்கு சிந்தனைக்கும்‌, சட்ட ஞானத்திற்கும்‌ கிடைத்த மகத்தான வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,…

‘ராஜிவ்காந்தி வழக்கு குற்றவாளிகள் கொலைகாரர்கள் தான்’: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி..!!

சென்னை: பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி…

‘பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!!

சென்னை: பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்….

பேரறிவாளன் விடுதலை: பட்டாசு வெடித்து கொண்டாடிய தபெதிகவினர்..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்….

பேரறிவாளன் விடுதலை…முடிவுக்கு வந்தது 31 ஆண்டுகால சிறைவாசம்: வரலாற்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்..!!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி…