பொதுமக்கள் அச்சம்

மீண்டும் மயிலாடுதுறைக்கு U-TURN… வனத்துறைக்கு போக்கு காட்டிய சிறுத்தை ; நள்ளிரவில் இளைஞர்களுக்கு ஷாக்..!!

வனத்துறையினர் சிறுத்தையை தஞ்சை மாவட்டத்தில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை பகுதியில் மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பது…

கோவை உக்கடம் புதிய மேம்பால பணியின் போது சரிந்த இரும்பு சாரம் : குடியிருப்புகள் மீது விழும் அபாயம்.. பொதுமக்கள் அச்சம்!!

கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 1.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. 215 கோடி ரூபாய்…

வானில் இருந்து பறந்து வந்த உலோகம்…குஜராத்தில் 3 இடங்களில் விழுந்த மர்ம பந்து: பொதுமக்கள் பீதி…சீன ராக்கெட்டின் சிதைவுகள்?

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள சில கிராமங்களில் சில நாட்களுக்கு முன்பு வானில் இருந்து உருண்டை வடிவமுள்ள நான்கு உலோகங்கள் விழுந்துள்ளன….

சாலையில் உலா வந்த ஒற்றையானை…அலறி அடித்த ஓட்டம் பிடித்த பள்ளி மாணவர்கள்: பீதியில் பன்றிமலை மக்கள்..!!

திண்டுக்கல்: பன்றிமலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஒற்றை காட்டுயானையால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட…

நான் திரும்ப வந்திட்டேனு சொல்லு : பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் குடியிருப்பை நோக்கி படையெடுத்த பாகுபலி யானை!!

கோவை : மேட்டுப்பாளையம் பகுதிகளில் மீண்டும் காட்டு யானை பாகுபலி குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை…

குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள்: வாழையை சேதப்படுத்தி அட்டூழியம்…அச்சத்தில் உறைந்த குன்னூர் மக்கள்..!!(வீடியோ)

நீலகிரி: குன்னூர் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் நுழைந்து வீட்டில் வளர்க்கும் பூச்செடிகளை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம்…

கஞ்சா விற்பதில் போட்டி…காவல் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை: அதிகரிக்கும் கஞ்சா புழக்கத்தால் சீர்கெட்டு திரியும் இளைஞர்கள்!!

ஸ்ரீ பெரும்புதூர்: கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட காவல் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

கரூரில் கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்: போதையில் ரகளை…அச்சத்தில் பொதுமக்கள்.!!

கரூர்: கரூரில் இரவு நேரங்களில் கஞ்சா போதையுடன் உலாவரும் இளைஞர்களால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கரூர் மாநகர…

தொண்டாமுத்தூர் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை : மனித விலங்கு மோதல் உருவாகும் அபாயம்!!

கோவை : கோவை தொண்டாமுத்தூர் அருகே விராலியூர் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்…

புதுக்கோட்டையை தொடர்ந்து பெரம்பலூரில் அதிர்ச்சி: வீட்டின் கூரையின் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் வீட்டினுள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரம்பலூர் அருகே…

‘நைட்ல இது எங்க ஏரியா’…குடியிருப்பு பகுதியில் கூலாக உலா வரும் வனவிலங்குகள்: அச்சத்தில் மக்கள்…அதிர்ச்சி வீடியோ!!

நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் உலா வரும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர்…