போராட்டம் வாபஸ்

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த வாக்குறுதி… ஜன.,19 வரை போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற போக்குவரத்து ஊழியர்கள்…!!

ஜன.,19ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி…

அமைச்சர்கள் கொடுத்த நம்பிக்கை… வரும் 11ம் தேதி நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!!

கடந்த 2-ந் தேதி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை…

6 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது… இடைநிலை ஆசியர்கள் போராட்டம் வாபஸ் : ஆனால்… ஒரு கண்டிஷன்!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 6 நாட்களாக தொடர்…

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தது மாநகராட்சி : பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் போராட்டம் வாபஸ்!!

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்து…