போலீசார் விசாரணை

‘இந்தா சாவி போட்ட உடனே திறந்திடுச்சு’… நைசாக பைக்கை திருடிய வாலிபர்கள் ; சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை!!

திருச்சியில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தை திருடும் மர்ம கும்பலை சிசிடிவி கட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி பாலக்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அருணாச்சலம்…

1 year ago

திருமண நிகழ்ச்சி விருந்து சாப்பாடு… ஆசை தீர சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த கதி ; கடலூரில் பரபரப்பு!!!

திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3ந் தேதி கடலூரை அடுத்த குள்ளஞ்சாவடி அருகே…

1 year ago

கழுத்தில் இறுக்கப்பட்ட கம்பி… ஜெயக்குமார் தனசிங் திட்டமிட்டே கொலை… பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்..!

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பான வழக்கில் புதுபுது தகவல்கள் வெளியாகியுள்ளன. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார்…

1 year ago

கள்ளக்காதலுக்கு இடையூறு… கண்ணை உறுத்திய ரூ.12 லட்சம் ; கணவனை தீர்த்து கட்டிய மனைவி ; ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட 3 கைது

ராசிபுரம் அருகே பணத்திற்காகவும், தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட மூவர் கைது…

1 year ago

நள்ளிரவில் கதவை தட்டும் மதுப்பிரியர்கள்… சட்டவிரோத மதுவிற்பனையை தட்டிக்கேட்டவர் அடித்துக்கொலை ; தம்பதி கைது..!!!

பெரம்பலூர் அருகே சட்டவிரோத மதுவிற்பனை குறித்து புகார் அளித்த நபரை அடுத்தே கொன்ற சம்பவத்தில் குடும்பத்தையே போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூர் அருகே…

1 year ago

கணித பாடத்தில் தோல்வி… மனம் உடைந்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!!

பிளஸ் 2 கணித பாடப் பிரிவில் தோல்வியடைந்ததால் மனம் உடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம்…

1 year ago

நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று ஊர் திரும்பிய இளைஞருக்கு சோகம்.. ரயிலில் தவறி விழுந்து படுகாயம்!

நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று ஊர் திரும்பிய இளைஞருக்கு சோகம்.. ரயிலில் தவறி விழுந்து படுகாயம்! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சேர்ந்தமரம் என்ற பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்…

1 year ago

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்… பெற்றோருக்கு போன் போட்டு மிரட்டல் ; கூலி தொழிலாளி போக்சோவில் கைது!!

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.…

1 year ago

சமூக ஆர்வலருக்கு அரிவாள் வெட்டு… நெல்லை பேருந்து நிலையம் குறித்து வழக்கு போட்டதால் ஆத்திரமா…? போலீசார் விசாரணை..!!!

நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் என்பவரை மர்ம நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சமூக…

1 year ago

‘பைக் இருந்தா தானே மறுபடியும் வருவ’… கோபத்தில் மருமகனின் பைக்கை கொளுத்திய மாமியார்..!!!

நாட்றம்பள்ளி அருகே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி, தாயுடன் சேர்ந்து கணவனின் இருசக்கர வாகனத்தை மண்ணினை ஊற்றி தீயிட்டு கொளுத்திய…

1 year ago

‘லோன் தவணை தரோம் வாங்க’.. தனியார் நிதி நிறுவன ஊழியரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சரமாரி அரிவாள் வெட்டு!!

திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…

1 year ago

மேம்பாலத்தின் அடியில் அழுகிய நிலையில் 3 சடலங்கள்… மேட்டூரை உலுக்கிய சம்பவம் ; போலீசார் விசாரணை..!!

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே மேம்பாலம் அடியில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், கொலையா? என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் -…

1 year ago

குடும்ப நிகழ்வுக்காக வெளியூர் சென்ற பெண்… திரும்பி வந்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி ; போலீசார் விசாரணை…!!

தூத்துக்குடி அய்யாசாமி காலணியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சுமார் ரூ 20 லட்சம் மதிப்புள்ள 38 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சிப்காட்…

1 year ago

AC மெக்கானிக்கை 2வது திருமணம் செய்வதாக கூறி ரூ.3.5 கோடி மோசடி.. போலீசுக்கே ஆட்டம் காட்டிய புனிதா!!

AC மெக்கானிக்கை 2வது திருமணம் செய்வதாக கூறி ரூ.3.5 கோடி மோசடி.. போலீசுக்கே ஆட்டம் காட்டிய புனிதா!! தர்மபுரி மாவட்டம், தருமபுரி டவுன் அருள் இல்லத்தில் வசித்து…

1 year ago

சேலம் பாஜகவில் வெடித்தது உட்கட்சி மோதல்… மாவட்ட தலைவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு!!!

சேலம் கிழக்கு பா.ஜ.க மாவட்ட தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, ஆத்துார் பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்…

1 year ago

பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனை… அண்ணனை துப்பாக்கியால் சுட்ட சகோதரன் ; மருத்துவமனையில் அனுமதி!!

திருப்பத்தூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக பெரியப்பா மகனை கள்ளத் துப்பாக்கியால் சித்தப்பா மகன் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த…

1 year ago

சினிமாவை மிஞ்சிய சம்பவம்… போலி நகைகளை கொடுத்து பணம் பறிக்க முயற்சி ; ஆட்டோவை சேஸ் செய்து கும்பலை மடக்கி பிடித்த இளைஞர்கள்!!

மொபைல் கடைக்காரரிடம் போலி தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற வாலிபர்களை ஆட்டோவில் தப்பி ஓட முயற்சித்த போது, காரில் விரட்டி பிடித்த சம்பவம்…

1 year ago

கேசுவலான வாக்… வேட்டியை மடித்து கட்டி விட்டு பைக்கை திருடிய 45 வயது நபர் ; அதிர்ச்சி சிசிடிவி!!

வீட்டில் சாப்பிட்டு விட்டு வருவதற்குள் இருசக்கர வாகனத்தை கள்ளச்சாவி போட்டு திருடி சென்ற பலே கில்லாடியின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையை சார்ந்த…

1 year ago

பர்த்-டேக்கு இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டதால் ஆத்திரம்… தலையை வெட்டி நண்பனின் சமாதியில் வைத்த கொடூரம் ; 6 பேர் கைது

மீஞ்சூரில் தலையை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் ஆறு பேர் கைது மேலும்தலைமறைவான மேலும் ஒருவரை தனிப்படை. போலீசார் தேடி வருகின்றனர் திருவள்ளூர் மாவட்டம் வஞ்சிவாக்கம் பகுதியைச்…

1 year ago

சென்னையை உருக்குலைய வைத்த இரட்டைக் கொலை.. 100 சவரன் நகைகள் மாயம்? தடயம் சிக்கியது!

சென்னையை உருக்குலைய வைத்த இரட்டைக் கொலை.. 100 சவரன் நகைகள் மாயம்? தடயம் சிக்கியது! ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு…

1 year ago

மூட்டை மூட்டையாக குட்கா கடத்தல்… திமுக நிர்வாகி உள்பட 2 பேர் கைது ; உடனே கட்சி தலைமையில் இருந்து வந்த அறிவிப்பு

தென்காசி - சிவகிரியில் 600 கிலோ குட்கா பொருளை கடத்திய திமுக ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 2 பேர் கைது தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை…

1 year ago

This website uses cookies.