போலீசார்

போனது ரூ.18 லட்சம்… சொன்னது 1.50 கோடி ; பாஜக நிர்வாகியின் தில்லு முல்லு போலீசார் விசாரணையில் அம்பலம்..!!!

கோவை ; அன்னூர் அருகே வீட்டிலிருந்த 18.5 லட்சம் ரூபாய் ரொக்கம் காணாமல் போன நிலையில் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்த பாஜக…

1 year ago

மதுகுடிக்க ரூ.1.5 லட்சம் போனை திருடி ரூ.500க்கு விற்ற போதை ஆசாமி… திருடனை பிடித்துக் கொடுத்தும் போலீசார் அலட்சியம் ; இளைஞர் புலம்பல்!!!

மது குடிப்பதற்காக ரூ.1.50 லட்சம் செல்போனை திருடி ரூ.500க்கு விற்ற போதை ஆசாமிகளை பிடித்து சென்றும் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக பாதிக்கப்பட்ட இளைஞர்…

1 year ago

கஞ்சா வழக்குகளில் தப்பிக்க வைக்கப்படும் குற்றவாளிகள்… துணைபோகும் காவல்துறை ; தமிழக அரசை எச்சரிக்கும் அன்புமணி!!

கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க காவல்துறை துணை போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-…

1 year ago

அரசுப் பணிக்கு போலி நியமன ஆணை… ரூ.77 லட்சம் சுருட்டிய சர்வேயர் கைது ; 3 பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவு!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கி 77 லட்சம் மோசடி செய்ததாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய சர்வேயர் கைது…

1 year ago

பத்மவிபூசன் விருதுடன் ரோடு ஷோ நடத்த முயன்ற பிரேமலதா… குறுக்கே வந்த போலீசார்… விமான நிலையத்தில் பரபரப்பு!!

தேமுதிக தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி…

1 year ago

அன்று ஜிஎஸ்டி அதிகாரி… இன்று போலீஸ் அதிகாரி… நடந்து சென்றவரிடம் 1.5 லட்சம் வழிப்பறி டிப்டாப் நடிகர் கைது..!!

மதுரையில் போலீஸ் எனக் கூறி 1.5 லட்சம் வழிப்பறி செய்த டிப்டாப் நாடக நடிகரை காவல்துறை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அன்ன அக்ராஹாரம் பகுதியில்…

1 year ago

சாதியை குறிவைத்து போலீசார் பொய் வழக்கு… போராடினால் தடியடி நடத்துவதா..? காவல்துறைக்கு இபிஎஸ் கண்டனம்…!!

நெல்லை ; தேவர்குளம் பகுதியில் சாதியை குறிவைத்து போலீசார் பொய் வழக்கு போடுவதற்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

1 year ago

தனி அறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்… கோவை மத்திய சிறையில் மனித உரிமை மீறல் ; வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டு

சவுக்கு சங்கர் சிறையில் சித்ரவதை செய்யப்படுவது மருத்துவக் குழு அறிக்கையில் உண்மை அம்பலமாகும் என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு…

1 year ago

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்… பெற்றோருக்கு போன் போட்டு மிரட்டல் ; கூலி தொழிலாளி போக்சோவில் கைது!!

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.…

1 year ago

ரூ.2 லட்சம் வெட்டு… இல்லைனா வீடு கட்ட முடியாது… பணம் கேட்டு முதியவரை தாக்கிய திமுக பிரமுகர்கள்!!

சென்னையில் பணம் கேட்டு அடுக்குமாடி குடியிருப்பை கட்டிக் கொண்டிருந்த முதியவரை திமுக பிரமுகர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு 11வது…

1 year ago

‘அப்பா என்னா வெயிலுடா’… போதையில் ATM ரூமின் ஏசியில் படுத்து தூங்கிய போதை ஆசாமி ; வைரலாகும் வீடியோ!!

குடிபோதையில் வெயில் தாங்க முடியாமல் ஏ.டி.எம்-மின் ஏசி அறையில் படுத்து தூங்கியவரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. புதுச்சேரிக்கு வேலை தேடி பல்வேறு மாநிலங்களில் இருந்து…

1 year ago

கைகளில் கஞ்சா பொட்டலம்… CM ஸ்டாலினுடன் நேருக்கு நேர்… பாஜக நிர்வாகி மீது பாய்ந்த 6 வழக்கு மதுரையில் பரபரப்பு!!

மதுரை விமான நிலையத்தில் கஞ்சா பொட்டலங்கள் முதல்வரிடம் மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியை 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கொடைக்கானல் செல்வதற்காக…

1 year ago

அரசு அதிகாரிகளுக்கு எதிராக திமுகவினரின் தொடர் அராஜகம்… CM ஸ்டாலின் தான் காரணம் ; அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியினரை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்காததே, அரசு அதிகாரிகளுக்கு, எதிரான திமுகவினரின் தொடர் அராஜகத்திற்குக் காரணம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.…

1 year ago

மதுபோதையில் தகராறு… பஸ் ஸ்டேண்டில் திருநங்கைக்கு அரிவாளால் வெட்டு.. கோபக்கார இளைஞன் எஸ்கேப்!!

திருப்பூர் - பல்லடம் பேருந்து நிலையத்தில் மது போதையில் திருநங்கையை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை…

1 year ago

3 ஆண்டுகள் கோட்டை விட்டாச்சு.. இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கல ; திமுக அரசுக்கு மீது அண்ணாமலை பாய்ச்சல்!!

கஞ்சா புழக்கத்தைத் தடுக்க இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது, மேலும் பல கேள்விகளை எழுப்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

1 year ago

வேலைக்காக லண்டனுக்கு பறந்த மனைவி… கடைசியாக போன் செய்த போலீஸ் கணவர்… கோவையில் நடந்த சம்பவம்!

கோவையில் புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்துள்ள சரவணம்பட்டி புலனாய்வு பிரிவு தலைமை…

1 year ago

ஓட்டுப்போட ஆசைஆசையாக வந்த நபர்…. அதிகாரிகள் கொடுத்த ஷாக் ; ஓட்டுப் பெட்டிகளை எடுக்க விடாமல் முற்றுகை போராட்டம்…!

சாணார்பட்டி அருகே ஓட்டு போட மறுத்த அதிகாரிகளை கண்டித்து ஓட்டுப் பெட்டிகளை எடுத்து விடாமல் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோணப்பட்டியில்…

1 year ago

கோவையில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் சப்ளை… 3 பேர் கைது.. 10 கிராம் மெத்த பெட்டமைன் பறிமுதல்…!!

கோவை சுந்தராபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த கும்பல் சிக்கியது

1 year ago

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்.. நள்ளிரவில் அதிரடி கைது : அதிர்ச்சி சம்பவம்!

போதைப் பொருள் வழக்கில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்.. நள்ளிரவில் அதிரடி கைது : அதிர்ச்சி சம்பவம்! மகாரர்ஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பை நகரில் கோட்டை பகுதியில் ஹூக்கா…

1 year ago

மிளகாய் பொடி தூவி நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி… 50 பவுன் தங்க நகை, ரூ. 9 லட்சம் அபேஸ் ; 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு..!

வேலூர் அருகே மிளகாய் பொடி தூவி நகைக் கடை ஊழியர்களிடம் 50 பவுன் தங்க நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் குறித்து…

1 year ago

சுற்றி வளைத்த போலீசார்… அரிவாளை கையில் எடுத்த வழிப்பறி கொள்ளையன்… திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம் ; மதுரையில் பரபரப்பு..!!!

பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்ய முயன்றபோது. அரிவாளால் வெட்டி தப்பிக்க முயன்றதால் துப்பாக்கியால் காவலர்கள் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை…

2 years ago

This website uses cookies.