மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி கோலாகலம்… லிங்கோத்பவருக்கு ருத்ராட்சத்தால் சிறப்பு அபிஷேகம் ; விடிய விடிய பக்தர்கள் வழிபாடு..!!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மகா சிவராத்தியை முன்னிட்டு லிங்கோத்பவருக்கு ருத்ராட்சத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி…

நியூயார்க் டைம்ஸ் சதுக்க திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஈஷா மகாசிவராத்திரி வீடியோ!

நியூயார்க் டைம்ஸ் சதுக்க திரையில் ஈஷா மஹாசிவராத்திரி வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த நியூயார்க் நகரவாசிகள் “ஹர…

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி கோலாகலம் : அண்ணாமலை, கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தமிழக தலைவர்…

678 கிலோ சந்தன பவுடரை பயன்படுத்தி 10,008 சிவலிங்கம் : மகாசிவராத்திரியை முன்னிட்டு உலக சாதனையை படைத்த சேலம்!!

சேலம் : சேலத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 678 கிலோ சந்தன பவுடரை பயன்படுத்தி 10,008 சந்தன சிவலிங்கங்கள் உருவாக்கி உலக…

கோவில்களில் அரசின் சார்பில் மகா சிவராத்திரி விழாவை நடத்தலாமா…? எதிர்க்கும் கி. வீரமணி, திருமா.,… இந்து அறநிலையத்துறையால் தவிக்கும் தமிழக அரசு…!!

மகாசிவராத்திரி மகா சிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி மாலை 6…

ஈஷா மஹாசிவராத்திரி அனைத்து கலாச்சார தடைகளையும் கடந்தது… துணை குடியரசு தலைவர் புகழாரம்!!

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு மாண்புமிகு துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்களும், நேபாள் கம்யூனிஸ்ட் கட்சியின்…

பார்ப்பனர்களை திருப்திபடுத்த இப்படிச் செய்வதா..? கி.வீரமணி எச்சரிக்கை.. ஜகா வாங்கினாரா அமைச்சர் சேகர்பாபு..?

இந்து அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கு திராவிட இயக்கத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக…

ஈஷாவில் மார்ச் 1-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்… ருத்ராட்சத்தை வீட்டில் இருந்தே இலவசமாக பெற்று கொள்ளலாம்!!!

கோவை ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் மார்ச் 1-ம் தேதி ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆதியோகியின்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில்தான் அடுத்த அதிரடி.. அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட ரகசியம்..!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் விரும்பத்தகாத சம்பவங்கள் முதல்வரின் உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை…