வேட்பாளர் மீது குற்றப்பின்னணி இருக்கானு பார்த்து ஓட்டு போடுங்க : திமுகவினர் மத்தியில் துரை வைகோ பரப்புரை! இந்திய கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் மதிமுக கட்சியின்…
தமிழகத்தில் பாஜக தலைவர்கள் ரோடு ஷோ நடத்த மட்டுமே குறியாக உள்ளனர் : அமைச்சர் கேஎன் நேரு விமர்சனம்!! திருச்சி தெற்கு மாவட்டம், மாநகரம் கிழக்கு தொகுதியில்…
சின்னத்தை சொல்வதில் குழப்பம்.. உளறிய அமைச்சர் உதயநிதி : கூட்டத்தில் இருந்து வந்த குரல்..!! நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள்…
புதுக்கோட்டை மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளதால் திருச்சிக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் கேஎன் நேரு உறுதியளித்துள்ளார்.
கச்சத்தீவில் காங். துரோகம்! வைகோவால் கலக்கத்தில் 'இண்டி' கூட்டணி! இந்தியாவின் வசம் இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து நாடான இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரம் தற்போது…
தமிழ்நாட்டில் பிரதமர் மோடி 15 நாள் தங்கி ஓட்டு கேட்டாலும் BJP ஜெயிக்காது : அடித்து கூறும் அமைச்சர் உதயநிதி! திருச்சியில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி கட்சி…
பிரதமர் மோடிக்கு செலெக்ட்டிவ் அமினேஷியா இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
மதிமுகவுக்கு மங்கிய திருச்சி வெற்றி வாய்ப்பு…? தட்டித் தூக்க அதிமுக, அமமுக போட்டா போட்டி...!
சின்னம் இல்லாததால் துரை வைகோ பிரச்சாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அதிமுக வேட்பாளர் சூறாவளியாக சுற்றி வருகிறார். நாட்டின் 18 ஆவது…
எம்பி சீட் கிடைக்காததால் ஈரொடு எம்பி கனேசமூர்த்தி தற்கொலை என்ற செய்தியை ஒரு சதவிகிதம் கூட நான் நம்ப மாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்ணீருடன்…
பாஜக அழுத்தத்தின் காரணமாகவே பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனது என்று திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக…
தேர்தலில் சீட் கிடைக்காத நிலையில் தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேச மூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி…
திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் திரு துரை வைகோவிற்கு மன தைரியம் என்பது கிடையாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதன்…
பம்பரம் சின்னத்துக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம் : துரை வைகோ எடுத்த முடிவு.. மதிமுகவினர் ஷாக்! பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம்…
பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது… கைவிரித்த தேர்தல் ஆணையம் : அதிர்ச்சியில் மதிமுக..!!! நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே…
திமுகவை போட்டுத் தாக்கிய துரை வைகோ!… திருச்சியில் மதிமுகவுக்கு தலைவலி! மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேடைகளில் பேசும்போது மிகவும் உணர்ச்சி வசப்படுவார். அதன் எதிர் விளைவுகளைப்…
அமைச்சர் நேரு எனக்கு தந்தை போன்றவர் என்று வேட்பு மனுவை தாக்கல் செய்த திருச்சி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரான துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி நாடாளுமன்ற…
தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பியை திருச்சி வேட்பாளர் துரை வைகோ நேரில் சென்று பார்த்தார். ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினரான மதிமுகவை சேர்ந்த…
கோவை தொகுதிக்கு அண்ணாமலையை வேட்பாளராக அறிவித்ததில் மகிழ்ச்சி என்று மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக…
திராவிட கட்சிகள் ஒட்டுமொத்தமாக பாஜகவை எதிர்ப்பதாகவும், பாஜக ஒரு அரசியல் தீண்டத்தகாதவர்கள் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக…
திருச்சியில் மதிமுக வேட்பாளராக களமிறங்கும் துரை வைகோ.. பம்பரம் சின்னத்தில் போட்டி என அறிவிப்பு!! தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. திருச்சி தொகுதியை காங்கிரஸ்…
This website uses cookies.