மது போதையில் காவலர்

சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரரின் காதை கடித்த காவலர் : தலைக்கேறிய மது போதையில் போலீசார் செய்த அதிர்ச்சி செயல்!!

குடிபோதையில் வந்த காவலர், வாங்கிய சிகரெட்டுக்கு பணம் தராமல் கடையிலிருந்த வாலிபரின் காதை கடித்த சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது….