மரணத்தில் மர்மம்

கல்லூரியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி: மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் போராட்டம்…பெரியகுளத்தில் பரபரப்பு..!!

தேனி: பெரியகுளம் தனியார் கல்லூரியில் உயிரிழந்த மாணவி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது….