மின்சாரம் தாக்கி பலி

எவ்வளவு முறை சொல்லியும் கேட்காத மின்சாரத்துறை அதிகாரிகள்… 2 குழந்தைகள் பரிதாப பலி ; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை..!!

மின்சாரத் துறையினரின் அலட்சியத்தால் இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்…

நள்ளிரவில் பெய்த தொடர் கனமழை… மழைக்கு ஒதுங்கிய போது மின்சாரம் தாக்கி அரசு அதிகாரி உயிரிழப்பு..!!

கோவையில் கனமழை காரணமாக சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற வட்ட வழங்கல் அலுவலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த…

8 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : கனமழையால் நடந்த பரிதாப நிகழ்வு!!!

8 மாத கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி : மின்சாரம் பாய்ந்து பலியான சோகம்!!!…

ஆசை ஆசையாய் சாக்லேட்டை எடுக்க பிரிட்ஜை திறந்த சிறுமி… சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துயரமான சம்பவம்!!!

ஆசை ஆசையாய் சாக்லேட்டை எடுக்க பிரிட்ஜை திறந்த சிறுமி… சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துயரமான சம்பவம்!!! தெலுங்கானா நவிபேட் கிராமத்தைச்…

உயிர்களை பறித்த பேனர்… நடிகர் சூர்யா பிறந்தநாளில் நிகழ்ந்த சோகம் : முடிவுக்கு வருமா பேனர் கலாச்சாரம்?!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. விஜய், அஜித்துக்கு அடுத்தப்படியாக அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள சூர்யாவிற்கு தமிழ்…

மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் பலி.. கால்பந்து விளையாடும் போது நிகழ்ந்த சோகம்… உறவினர்கள் சாலைமறியல்…!!

மீஞ்சூரில் உயர் மின்விளக்கு கோபுரத்தின் கீழ் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி 14…

ஒரே நேரத்தில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 4 யானைகள் உயிரிழப்பு… ஷாக் சம்பவம்!!

ஒரே நேரத்தில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 4 யானைகள் உயிரிழப்பு… ஷாக் சம்பவம்!! ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம்…

செல்போனில் சார்ஜ் போட்டு பேசிய 22 வயது டீ மாஸ்டர் : கண்ணிமைக்கும் நேரத்தல் நடந்த துயரம்!!

வட சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கெனால் தெரு பகுதியில் தனியாக வசித்துவரும் டீ மாஸ்டர் நேற்று இரவு அவரது வீட்டில்…

இறுதி அஞ்சலிக்காக சென்ற இளைஞர் பலி… உடல் வைக்கப்பட்ட ப்ரீசர் பெட்டியில் இருந்து பாய்ந்த மின்சாரம்.. விசாரணையில் ஷாக்!!

திருவொற்றியூரில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறப்பட்ட மாணவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர்…

வடமாநில இளம்பெண் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து… பவர்பேங்கில் சார்ஜ் போட்டு செல்போன் பேசியதால் விபரீதம் ; மேலும் 3 பெண்கள் படுகாயம்…

சென்னை : தாம்பரத்தில் உயர் மின் அழுத்த மின்சார வயர் அருகே பவர்பேங்க் மாட்டிக்கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஜார்கண்ட்…

வாகனத்துக்கு வாட்டர் வாஷ் செய்யும் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி : பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர்…

ஒப்பந்ததாரரின் உயிரை பறித்த திமுக கொடிக்கம்பம் ; அமைச்சர் உதயநிதி வருகைக்காக போடப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றும் போது நிகழ்ந்த சோகம்!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வருகைக்காக போடப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்த அணில்.. சிபிஆர் செய்து காப்பாற்றிய மின்வாரிய ஊழியர்கள்.. வைரல் வீடியோ!!

கேரளா ; மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அணிலுக்கு சிபிஆர் கொடுத்து உயிரை காப்பாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டுக்கள்…

மின்சாரம் தாக்கி ஐடிஐ மாணவன் உயிரிழப்பு ; ஆசிரியரின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தேங்காய் பறிக்கும் போது நேர்ந்த சோகம்..!!

கடலூர் அருகே ஆசிரியரின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தேங்காய் பறிக்கும் பொழுது அருந்த மின் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி…

டிராக்டரில் பயணித்த போது மின்சார கம்பி அறுந்து விழுந்து கோர விபத்து : மின்சாரம் பாய்ந்து 6 பேர் பரிதாப பலி!!

விவசாய கூலி தொழிலாளர்கள் பயணித்த டிராக்டர் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து ஆறு பேர் மின்சாரம் பாய்ந்து…

மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் பலி ; சென்னையில் கொட்டும் மழைக்கு நடுவே நிகழ்ந்த சோகம்..

சென்னை : வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பி.வி…

அந்நியன் பட பாணியில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி : கடைக்கு சென்ற போது சோகம்.. உயிர் போனால்தான் நடவடிக்கையா? மக்கள் கொந்தளிப்பு!!

சென்னை : மின்வாரிய துறையின் அலட்சியத்தால் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி…

நள்ளிரவில் சாய்ந்த மின்கம்பம் : சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட வயர்மேன் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியான பரிதாபம்!!

நள்ளிரவில் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர் மின்கம்பத்தின் உச்சியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம்…

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து வாலிபர் மற்றும் பெண் பலி.. மின்துறையில் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்!!

புதுச்சேரியில் மின்துறை அலட்சியத்தால் மின்கம்பி அறுந்து விழுந்ததில், வாலிபர் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

கோவில் திருவிழாவில் நாடகம் பார்த்த போது விபத்து : மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான 11 வயது சிறுவன்!!

புதுச்சேரி : கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி முதலியார்பேட்டையை…

சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றிய பள்ளி மாணவன்.. ஒரு நிமிடத்தில் முடிந்து போன வாழ்க்கை… வேலூரில் நிகழ்ந்த சோகம்..!!

வேலூரில் சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர்…