மின்னல் தாக்கி பலி

அடுத்தடுத்து தாக்கிய இடி, மின்னல்… பால் கறந்து கொண்டிருந்த பெண் உள்பட 2 பேர் பலி… பசு மாடும் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் நவலை ஆகிய பகுதிகளில் இடி மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் மற்றும் பசு மாடு ஒன்று உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை…

1 year ago

வீட்டு மொட்டை மாடியில் நடந்து சென்ற பெண்…. சட்டென வந்த மின்னல் : நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாலிமேடு வீரசிவாஜி தெருவில் மோகன் என்பவர் தன்னுடைய மனைவி இளவரசியுடன் (வயது 36) வாடகை வீட்டில் மேல் மாடியில் குடியிருந்து வருகிறார். இவர்களுக்கு…

2 years ago

பள்ளி முடிந்து மகன், மகளை வீட்டிற்கு அழைத்து சென்ற சித்தப்பா : மின்னல் தாக்கி மூவரும் பலியான பரிதாபம்!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்புனவாசல் காவல் சரகத்தில் உள்ள பறையத்தூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 38). இவர் தனது அண்ணன் மகன்…

3 years ago

விளைநிலத்தில் வேலை செய்த போது கனமழை : மின்னல் தாக்கியதில் 4 கூலித்தொழிலாளிகள் பரிதாப பலி!!

ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் உள்ள லிங்கப்பள்ளம் அருகே இடி விழுந்து நான்கு பேர் மரணம் அடைந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

3 years ago

This website uses cookies.