மீன் வியாபாரி அடித்துக் கொலை

இரும்பு கம்பியால் அடித்து மீன்வியாபாரி கொடூரக் கொலை ; மதுபோதையில் சிறுவன் உள்பட 3 பேர் வெறிச்செயல்..

தூத்துக்குடியில் மீன் வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த இளம்சிறார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்….