முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

உக்கடம் மேம்பாலத்தில் ஊர்வலமாக வந்த அதிமுகவினர்.. ஸ்டிக்கர் ஒட்டிய திமுக : அதிர வைத்த எஸ்பி வேலுமணி!

கோவையில் புதிதாக அமைக்கபட்டு நேற்று முதல்வரால் திறக்கப்பட்ட உக்கடம் - ஆத்துபாலம் மேம்பாலத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,கோவை…

10 months ago

திமுக கொடுத்த குடைச்சல்.. திருப்பூரில் இருந்து வங்கதேசம் சென்ற தொழில் நிறுவனங்கள் : எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு!

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டம்,மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அட்டைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளிட்ட…

10 months ago

தினமும் கோவை மக்கள் அச்சத்திலேயே வாழ்கின்றனர்.. நேற்று கூட ஒருவர் பலி : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி புகார்!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அதி தீவிர…

11 months ago

DVAC ரெய்டு…முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை: 6 மாவட்டங்களில் 58 இடங்களில் ரெய்டு..!!

கோவை: கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணிக்குசொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர்…

3 years ago

அதிமுகவை பொய் வழக்குகளால் அழிக்க முடியாது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை : கடந்த 9 மாதகாலமாக தமிழகத்திற்கு ஒன்றும் செய்யாத திமுக முறைகேட்டின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது என கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்…

3 years ago

கோவையில் அராஜகம் செய்து வன்முறையை தூண்டி வெற்றி பெற நினைக்கிறது திமுக : விடுதலையான பின் எஸ்.பி.வேலுமணி பகீர் குற்றச்சாட்டு

கோவை: கோவையில் திமுக.,வினர் அராஜகம் செய்து வெற்றி பெற நினைக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் கரூரில் இருந்து ஆட்களை இறக்கி திமுக ரவுடித்தனம்…

3 years ago

This website uses cookies.