முப்பெரும் விழா

AI மூலம் உதயமான கலைஞர் கருணாநிதி.. மகன் அருகே அமர்ந்து உரை : முப்பெரும் விழாவில் சிலிர்த்த திமுகவினர்..!

திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த தினம், செப்டம்பர்…

9 months ago

திமுக முப்பெரும் விழாவில் விருது அறிவிப்பு… பட்டியலை வெளியிட்டது தலைமை!!

பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியற்றை கருத்தில் கொண்டு திமுக சார்பாக ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழா செப்டம்பர்…

10 months ago

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்க.. முப்பெரும் விழாவில் பங்கேற்க வந்த வேல்முருகன் ஒரே போடு!!

கோவை கொடிசியாவில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமானம் மூலம் கோவை வந்தார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை…

1 year ago

திராவிட மண்ணில் மதவாத அரசியலுக்கு இடமில்லை.. அதான் மக்களே சொல்லிட்டாங்களே : துரை வைகோ!

கோவை கொடிசியாவில் திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக தலைமை கழக செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ சென்னையில் இருந்து விமானம்…

1 year ago

இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா.. முதலமைச்சர் ஸ்டாலின் வருகை : பாதுகாப்பு வளையத்தில் கோவை!

தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி தான் போட்டியிட்ட 40 இடங்களிலும் வெற்றியை பெற்றது.இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு இந்த வெற்றிக்கு வித்திட்ட தி.மு.க…

1 year ago

திமுக முப்பெரும் விழா தேதி, இடம் மாற்றம்.. ஆரம்பமே சொதப்பலா? அமைச்சர் விளக்கம்!

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது. முதலில் கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெறவிருந்த இவ்விழா,…

1 year ago

நாற்பதும் நமதே, நாடும் நமதே.. இனி தமிழகத்தில் திமுக ஆட்சிதான் தொடரும் : முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

தமிழகத்தை இனி திமுக தான் ஆட்சி செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர்…

3 years ago

‘ஆன்மீகம் தான் தமிழை வளர்த்தது…தமிழகத்தில் காவி வலியது’: கோவையில் தெலங்கானா ஆளுநர் உரை..!!

ஆன்மீகம் தான் தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது என பேரூர்க் தமிழ் கல்லூரி முப்பெரும் விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றியுள்ளார். கோவை பேரூர் பகுதியில்…

3 years ago

This website uses cookies.