முருகன் கோவில்

இன்று மாலை திருக்கல்யாணம்… நாளை பங்குனி தேரோட்டம்… பழனியில் குவியும் பக்தர்களின் கூட்டம் ; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா மாலை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதையொட்டி,  சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பழனி…

பழனி தைப்பூச தேரோட்டம் கோலாகலம் ; ஓங்கி ஒலித்த அரோகரா கோஷம்… ஆயிரக்கணக்கானோர் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு!

பழனியில் தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.  அறுபடை…

மருதமலை கோவிலில் மலைக்க வைத்த கூட்டம்.. தேரை வடம் பிடித்து இழுத்து முருகனை வழிபட்ட பக்தர்கள்!!

மருதமலை கோவிலில் மலைக்க வைத்த கூட்டம்.. தேரை வடம் பிடித்து இழுத்து முருகனை வழிபட்ட பக்தர்கள்!! கோவை மருதமலை சுப்பிரமணிய…

தமிழில் குடமுழுக்கு செய்ய மறுப்பா.. இது கடவுளுக்கே அடுக்குமா? தமிழ் மக்களுக்காக சீமான் வைத்த வேண்டுகோள்!

தமிழில் குடமுழுக்கு செய்ய மறுப்பா.. இது கடவுளுக்கே அடுக்குமா? தமிழ் மக்களுக்காக சீமான் வைத்த வேண்டுகோள்! நாம் தமிழர் கட்சி…

ரூ.36 ஆயிரத்திற்கு ஏலம் போன தேங்காய்… போடி சுப்பிரமணியர் திருக்கோவில் திருக்கல்யாணத்தில் சுவாரசியம்!!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுப்பிரமணியர் திருக்கோவில் முருகன் திருக்கல்யாணத்தில் கந்த சஷ்டி பூஜை கலசத்தில் வைக்கப்பட்ட கலசத் தேங்காய் 36…

சித்தர் போகர் மீண்டும் வருகிறார்?…சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியின் கட்டளை: ஆன்மீகவாதிகள் கூறும் அதிசயம்..!!

திருப்பூர் – காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் போகரின் படம் வைத்து…